தேர்தல் ஆணையத்திடம் மோடி மீது புகார் அளித்த எதிர்க்கட்சி தலைவர்கள்

டெல்லி இன்று எதிர்க்கட்சி தலைவர்கள் தேர்தல் ஆணையரை சந்தித்து பிரதமர் மோடி மீது புகார் அளித்துள்ளனர். தொடர்ந்து சிறுபான்மை முஸ்லிம் மக்களுக்கு எதிராக பிரதமர் மோடி பேசுவது, மக்களவைத் தேர்தல் களத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.  பிரதமர் மோடி அளவுக்கு வேறு எந்த பிரதமரும் இவ்வளவு தரம் தாழ்ந்து வெறுப்புப் பேச்சை உமிழ்ந்ததில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சித்துள்ளனர். பிரதமர் மோடி ராஜஸ்தானில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், “காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, ‘நாட்டின் செல்வத்தில் முஸ்லிம்களுக்குத்தான் முதல் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.