மோடியின் நாடகத்தை நம்பி ஏமாந்துவிடாதீர்கள்… இளைஞர்கள் விழிப்புடன் இருக்கவேண்டிய தருனம் இது… ராகுல் காந்தி

இளைஞர்களும் இந்திய வாக்காளர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் மோடி தனது நாடகத்தை அரங்கேற்ற தயாராகி வருவதாகவும் ராகுல் காந்தி எச்சரித்துள்ளார். இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட காணொலியில், பிரதமர் மோடியின் வித்தைகள் எதுவும் மக்களிடம் எடுபடாமல் போனதை அடுத்து தோல்வி பயம் கவ்விக் கொண்ட நிலையில் அடுத்து என்ன நாடகத்தை அரங்கேற்றுவது என்ற மனநிலையில் மோடி உள்ளதாக கூறியுள்ளார். “தேர்தலில் தனது தோல்வி உறுதி என்பதை மோடி உணர்ந்துவிட்டார். இந்தியாவின் பிரதமராக தான் தொடரப்போவதில்லை என்பதை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.