10ஆம் வகுப்பு தேர்வு முடிவு: 1364 அரசுப் பள்ளிகள் 100% தேர்ச்சி- தமிழில் 8 மாணவர்கள் மட்டுமே 100க்கு 100 மதிப்பெண்

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், 1,364 அரசுப் பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது.  இந்தாண்டு மாணவர்களை விட மாணவியர் 5.95 % அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். எப்போதும்போல மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழில் 8 மாணவர்கள் மட்டுமே 100க்கு 100 மார்க் எடுத்துள்ளனர். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியாகியுள்ள நிலையில் மொத்தம் 4,105 பள்ளிகள் இந்த தேர்வில் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. இதில், 1,364 அரசுப் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.