முதல்வருடன் கிரிக்கெட் போட்டியை ரசித்த தனுஷ்

சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஐதராபாத் அணியும் மோதின. இந்தப்போட்டியில் சென்னை அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியை தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன், தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், மற்றும் துர்கா ஸ்டாலின், அமைச்சர்கள் பொன்முடி, உதயநிதி ஆகியோரும் பார்த்து ரசித்தார்கள். அதோடு நடிகர் தனுஷ் மற்றும் அஜித்தின் மனைவி ஷாலினி, அவரது மகன், … Read more

அருள்நிதியின் கழுவேத்தி மூர்க்கன் டீசர் வெளியானது!

கவுதம ராஜ் இயக்கத்தில் அருள்நிதி நடித்துள்ள படம் கழுவேத்தி மூர்க்கன். அவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ள இப்படத்தில் சாயாதேவி, முனீஸ்காந்த், சந்தோஷ் பிரதாப் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். டி. இமான் இசையமைத்துள்ளார். கிராமத்துக் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. அதிரடி ஆக்சன் கதையில் உருவாகி இருக்கும் இந்த படம் அரசியல் மற்றும் கிராமத்து சம்பிரதாயங்கள் கலந்த கதையில் உருவாகி இருப்பது இந்த டீசரில் தெரிகிறது. குறிப்பாக, காப்பாற்றுவதுதான்டா சாமி, சாமி … Read more

'மாவீரன்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிச்சாச்சு…!

மண்டேலா பட புகழ் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'மாவீரன்'. இந்த படத்தில் கதாநாயகனாக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் சரிதா, இயக்குனர் மிஷ்கின், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர் . சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. இந்நிலையில் இன்று(ஏப்., 22) இந்த படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதன்படி, இந்த … Read more

இளையராஜா இசையில் எனது அடுத்த படம் : அல்போன்ஸ் புத்ரன் தகவல்

மலையாளத்தில் நேரம், பிரேமம் எனது இரண்டு படங்களின் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். குறிப்பாக பிரேமம் படம் அவருக்கு தமிழிலும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை பெற்று தந்தது. இதற்கிடையே கடந்த வருடம் பிரித்விராஜ், நயன்தாரா நடிப்பில் கோல்டு என்கிற படத்தை இயக்கினார் அல்போன்ஸ் புத்ரன். ஆனால் இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஈடு செய்ய தவறியது. இந்த நிலையில் அடுத்ததாக தமிழில் புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார் அல்போன்ஸ் … Read more

தூதரக அதிகாரிகள் வெளியேற்றம்: சூடான் ராணுவ ஆட்சியாளர் உறுதி | Expulsion of foreign officials Sudan military ruler confirmed Sudan military ruler confirmed

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கார்துாம்,-சூடானில், ஜனநாயக ஆட்சி அமைய உறுதி எடுத்துள்ளதாக தெரிவித்துள்ள அந்நாட்டு ராணுவ ஆட்சியாளர் அப்தெல் பத்தா அல் – புர்ஹான், ”வெளிநாடுகளின் துாதரக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கை துவங்கி உள்ளது,” என, தெரிவித்துள்ளார். வட ஆப்ரிக்க நாடான சூடானில், 2021 முதல் ராணுவ ஆட்சி நடக்கிறது. ராணுவ தளபதி அப்தெல் பத்தா அல் – புர்ஹான் மற்றும் துணை தளபதி முகமது ஹம்தான் டாக்லோ ஆகியோர் … Read more

டுவிட்டருக்கு குட் பை சொன்ன யாஷிகா : எல்லோரையும் வெளியேற சொல்லி அறிவுறுத்தல்

தமிழ் சினிமாவின் இளம் கவர்ச்சி நடிகையான யாஷிகா ஆனந்த் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் என சோஷியல் மீடியாக்களில் ஆக்டிவாக இயங்கி வருகிறார். இவை அனைத்திலுமே யாஷிகாவை பல லட்சம் ரசிகர்கள் பாலோ செய்து வருகின்றனர். இந்நிலையில், அவர் திடீரென டுவிட்டரை விட்டு வெளியேறுவதாக தனது இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். டுவிட்டரின் புதிய சிஇஓ எலான் மஸ்க் அங்கீகரிக்கப்பட்ட கணக்குகளுக்கு வழங்கப்படும் ப்ளூ டிக் மீதான கொள்கைகளில் பல மாற்றங்களை கொண்டு வந்தார். அதன்படி மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட … Read more

விதைக்குள் ஒளிந்திருக்கும் விருட்சமே புத்தகம் : இன்று உலக புத்தக தினம்| A book is a plant hidden in a seed: Today is World Book Day

ஒரு புத்தகம்… நுாறுநண்பர்களுக்கு சமம் என்று சொல்லலாம். புத்தகங்களை வாசிப்பது அறிவை பெருக்குகிறது.எழுத்துத்திறனை மேம்படுத்துகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு நல்ல பொழுதுபோக்காகவும் இருக்கிறது.விதைக்குள் ஒளிந்திருக்கும் விருட்சம் போல் சமூகம், தனிமனித ஒழுக்கத்துக்கான கருத்துக்களை புத்தகங்கள்தன்னுள் புதைத்து வைத்துள்ளன. வரலாற்று நிகழ்வுகளையும், இன்றைய செய்திகளையும் எழுத்தின் வழியேஎதிர்கால தலைமுறைக்கு கொண்டு செல்ல பதிவு செய்யப்பட்ட பொக்கிஷங்களே புத்தகங்கள். வாசிப்பை சுவாசமாக கருதி நேசிப்போம்.உலக புத்தக தினத்தில்புத்தகம் படிப்பதை ஊக்குவிப்போம்… பயனுள்ள ‘பட்டம்’ ஆ.லதாமகேஸ்வரி, ஆசிரியர், திண்டுக்கல்: தோண்ட தோண்ட … Read more

மக்களோடு மக்களாய் மகனுடன் கூட்டுத்தொழுகையில் ஈடுபட்ட மம்முட்டி

மலையாள சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் மம்முட்டி. இவரது மகனான துல்கர் சல்மானும் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இருவருமே சினிமாவில் பிஸியாக வலம் வருகின்றனர். அதிலும் துல்கர் பன்மொழிகளில் நடித்து வருகிறார். இந்நிலையில் மம்முட்டியின் தாயாரான பாத்திமா இஸ்மாயில்(93) வயது மூப்பால் வரும் உடல்நலப் பிரச்னையால் நேற்று காலமானார். நேற்று மாலையே அவரது இறுதிச்சடங்கும் நடந்தது. மலையாள திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தினர். பல பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில் உலகம் முழுக்க … Read more