தமிழ்நாட்டில் அரிசி விலை உயர்வு.. ஏன் தெரியுமா..?!
சண்டிகரில் இரண்டு நாள் 47வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்தச் சந்திப்பின் போது பல்வேறு பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரியும் திருத்தப்பட்டது. இதன் வாயிலாக ஜூலை 18 முதல் அதாவது இன்று முதல் ஒரு சில பொருட்களின் விலை உயர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகஸ்ட் முதல் வாரத்தில் மதுரையில் நடைபெறும் 48வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆன்லைன் கேமிங், குதிரைப் பந்தயம் மற்றும் கேசினோக்கள், உட்படப் பிற பொருட்கள் மற்றும் சேவை மீதான … Read more