தமிழ்நாட்டில் அரிசி விலை உயர்வு.. ஏன் தெரியுமா..?!

சண்டிகரில் இரண்டு நாள் 47வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்தச் சந்திப்பின் போது பல்வேறு பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரியும் திருத்தப்பட்டது. இதன் வாயிலாக ஜூலை 18 முதல் அதாவது இன்று முதல் ஒரு சில பொருட்களின் விலை உயர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகஸ்ட் முதல் வாரத்தில் மதுரையில் நடைபெறும் 48வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆன்லைன் கேமிங், குதிரைப் பந்தயம் மற்றும் கேசினோக்கள், உட்படப் பிற பொருட்கள் மற்றும் சேவை மீதான … Read more

கருப்பு பணத்திற்கு எதிரான போராட்டத்தில் மத்திய அரசுக்கு ஜாக்பாட்..!

பிரதமர் மோடி ஆட்சிக்கு வரும் போதே கருப்புப் பணத்தை ஒழிப்பதாக அறிவித்துத் தான் மக்களின் நம்பிக்கையைப் பெற்று ஆட்சியைப் பிடித்தார். இதைத் தொடர்ந்த சிவிஸ் வங்கியில் இருந்து இந்தியர்களின் வங்கி கணக்கு விபரங்களை வாங்கி விசாரணை செய்து வந்த நிலையில், உள்நாட்டில் கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காகப் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்தது. இந்தப் பணமதிப்பிழப்பு பெரும் தோல்வி அடைந்த நிலையில் இந்தியாவை டிஜிட்டல் பொருளாதாரமாக மாற்றும் முயற்சியில் இறங்கியது. ஆனால் தற்போது … Read more

தமிழ்நாடு அரசின் புதிய அறிவிப்பு.. 25 லட்சம் வரை குறைந்த வட்டியில் கடன்..!

தமிழ்நாட்டில் பல துறையைச் சேர்ந்த MSME நிறுவனங்கள் கொரோனா தொற்றுப் பாதிப்புக் காலத்தில் அறிவிக்கப்பட்ட லாக்டவுன், கட்டுப்பாடுகள் ஆகியவற்றின் காரணமாக வர்த்தகத்தை இழந்து, நிறுவனம் அல்லது தொழிற்சாலையை மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டது. இந்நிலையில் கொரோனா-வால் பாதிக்கப்பட்ட நிறுவனங்களை மீட்டு எடுக்கும் முயற்சியாகத் தமிழ்நாடு அரசு CARE என்னும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. 2022-23 ஆம் ஆண்டில் கோவிட் உதவி மற்றும் தொழில்முனைவோருக்கான நிவாரணம் (CARE) திட்டத்தை இரண்டு பரிவுகளுக்குக் கீழ் செயல்படுத்தத் தமிழ்நாடு அரசு 50 கோடி … Read more

சோமேட்டோ ஊழியரின் மனித நேயம்.. 1 வயது குழந்தைக்காக எடுத்த ரிஸ்க்.. குவியும் பாராட்டுகள்!

சமீப காலமாக சோமேட்டோ, ஸ்விக்கி ஊழியர்கள் செய்யும் நெகிழ வைக்கும் பல சம்பவங்களை சமூக வலைதளங்கள் வாயிலாக பார்க்க முடிகின்றது. அந்த வகையில் உடல் நிலை சரியில்லாத குழந்தைக்கு கனமழையையும் பொருட்படுத்தாமல், 12 கிலோ மீட்டர் சென்று, மருந்து வாங்க உதவி செய்த டெலிவரி மேனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. பொதுவாக கொட்டும் மழையில் யாராக இருந்தாலும் வீட்டினுள் முடங்கவே நினைப்பார்கள். ஆனால் இது போன்ற மழைகாலங்களிலும் ஸ்விக்கி, சோமேட்டோ நிறுவன ஊழியர்கள் பணிபுரிவதை காண முடிகின்றது. … Read more

உலகின் மிக சிறந்த 10 ஹோட்டல்கள் எது.. எவ்வளவு கட்டணம் தெரியுமா

பொதுவாக சுற்றுலா செல்லும் போது பயணங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக ஹோட்டல்கள் உள்ளன. இது சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக, அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கும் ஒரு இடமாக உள்ளன. ஹோட்டலின் ஆடம்பரம், உணவு, மதுபானம், கடற்கரை, ஸ்பா, நீச்சல் குளங்கள், டிரிப் அட்வைசர்கள், எல்லாவற்றுக்கும் மேலாக தனி தனித் வில்லா வசதிகள், போக்குவரத்து வசதிகள் என பல்வேறு வசதிகளை வாரி வழங்குகின்றன. அப்படி 2022ம் ஆண்டிற்கான சிறந்த 10 ஹோட்டல்கள் பட்டியலை பற்றி பார்க்கலாம். … Read more

ஓடிடி படங்களுக்கு கடன்… சென்னை ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் அசத்தல் ஐடியா

கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் நல்ல வளர்ச்சியை பெற்று வருகின்றன என்பதும் வித்தியாசமான முறையில் முதலீடுகள் செய்து வருகின்றன என்பதையும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் சென்னையைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று நல்ல லாபத்துடன் இயங்கும் வழியை தேர்ந்தெடுத்துள்ளது. இந்தியாவிலேயே முதல்முறையாக ஓடிடி படங்கள் தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கு கடன் கொடுக்கும் நிறுவனமாக இந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் விளங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சம்பளம் குறைப்பு, இலவச உணவு கட்.. … Read more

இந்த விஷயத்தில் பாகிஸ்தான் இலங்கையை விட இந்தியா மோசம்.!

இந்தியா வேகமாக வளர்ச்சி அடைந்து வல்லரசு நாடு என்ற தகுதியை பெறுவதில் யாருக்கு தான் விருப்பம் இருக்காது, இந்தியா பல துறையில் வளர்ச்சி அடைந்தாலும், ஆண், பெண் சமத்துவத்தில் பெரிய அளவில் பின் தங்கியுள்ளது. பல ஆண்டுகளாக ஆண்களுக்கும், பெண்களுக்குமான சம்பளத்தில் பெரிய வித்தியாசம் இருப்பது பெரும் பிரச்சனையாக இருந்தாலும், வேலைவாய்ப்பு சந்தைக்குள் வரும் பெண்கள் எண்ணிக்கையே குறைவாக இருப்பது இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரும் முட்டுக்கட்டையாக உள்ளது. கடந்த 20 வருடத்தில் வேலைவாய்ப்பு சந்தைக்குள் பெண்கள் அதிகம் … Read more

ரூ.20 லட்சத்துக்கு மேல் பணம் எடுக்கவும், டெபாசிட் செய்யவும் புதிய கட்டுப்பாடு.. என்ன காரணம்!

இந்தியாவில் அனைத்து நிதி ரீதியிலான பரிவர்த்தனைகளையும் செய்ய ஆதார் கார்டு முக்கிய ஆவணமாக பார்க்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக வங்கிகளில் பணம் எடுக்க, டெபாசிட் செய்ய அவசியமானதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது. மத்திய நேரடி வரிகள் வாரியம் வங்கிக் கணக்கில் 20 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் போட்டாலும், பணம் எடுத்தாலும் பான் அல்லது ஆதார் கட்டாயம் என அறிவித்துள்ளது. 4 வங்கிகளில் பணம் எடுக்க கட்டுப்பாடு.. ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு..! ஆதார், பான் … Read more

சாமானியர்களுக்கு பெருத்த ஏமாற்றம்.. இன்று தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?

தங்கம் விலையானது கடந்த வாரத்தில் சற்று சரிவில் காணப்பட்ட நிலையில் இந்த வாரத்திலும் தொடரலாமோ? என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் வாரத்தின் முதல் நாளான இன்றே பெரும் ஏமாற்றம் கொடுக்கும் விதமாக தங்கம் விலையானது ஏற்றத்தில் காணப்படுகின்றது. தற்போது ஏற்றம் கண்டிருந்தாலும் மீடியம் டெர்மில் தங்கம் விலையானது சற்று குறைந்து பின்னர் ஏற்றம் காணலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. செம சான்ஸ்.. 11 மாத சரிவில் தங்கம் விலை.. வாங்கலாமா வேண்டாமா.. நிபுணர்களின் அட்டகாசமான கணிப்பு! வட்டி … Read more

சாமானியர்களுக்கு அதிர்ச்சி… இன்று முதல் பர்ஸை பதம் பார்க்கும் ஜிஎஸ்டி வரி!

சமீபத்தில் நடைபெற்ற 47வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி திருத்தி அமைக்கப்பட்டதாக முடிவு செய்யப்பட்டது. இதன் காரணமாக ஜூலை 18 முதல் அதாவது இன்று முதல் ஒரு சில பொருள்களின் விலை உயர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஜிஎஸ்டி வரி விகித மாற்றம் காரணமாக என்னென்ன பொருட்களின் விலை உயர்கிறது மற்றும் குறைகிறது என்ற விவரங்களை தற்போது பார்ப்போம். ஜூலை 18 முதல் ஜிஎஸ்டி வரிவிகிதத்தில் மாற்றம்.. உயரும், குறையும் பொருட்கள் என்னென்ன? ஹோட்டல் … Read more