என்எஸ்இ புதிய சி.இ.ஓவாக பொறுப்பேற்கும் ஆஷிஷ் சௌஹான்.. யார் இவர்?
தேசிய பங்குச் சந்தையின் (என்எஸ்இ) புதிய எம்டி மற்றும் சிஇஓவாக ஆஷிஷ் சௌஹான் பொறுப்பேற்பார் என செபி அறிவித்துள்ளது. என்எஸ்-க்கு இதுகுறித்து அனுப்பிய கடிதத்தில், சவுகான் ஐந்தாண்டு காலத்திற்கு அந்த பொறுப்பில் இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவரது தலைமையின் கீழ் என்எஸ்இ மிக சிறப்பாக செயல்படும் என்றும், சமீபத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளை இவர் சரி செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆஷிஷ் சௌஹான் ஆஷிஷ் சௌஹான் தற்போது பிஎஸ்இயின் எம்டி மற்றும் சிஇஓவாக உள்ளார். பிஎஸ்இ தலைவராக அவர் … Read more