சென்செக்ஸ், நிஃப்டி இன்று எப்படியிருக்கும்.. கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள் என்ன?

தொடர்ந்து மூன்றாவது நாளாக இந்திய பங்கு சந்தையானது கடந்த வெள்ளிக்கிழமையன்று சரிவில் காணப்பட்டது. இந்த சரிவானது இன்றும் தொடரலாமோ என்ற அச்சம் இருந்து வருகின்றது. சென்செக்ஸ், நிஃப்டி இரண்டும் தலா 2% சரிவினைக் கண்டிருந்தது. குறிப்பாக சென்செக்ஸ் 1020.80 புள்ளிகள் அல்லது 1.73% சரிவினைக் கண்டு, 58,098.92 புள்ளிகளாகவும் முடிவடைந்திருந்தது. இதே நிஃப்டி 302.45 புள்ளிகள் அல்லது 1.72% சரிவினைக் கண்டு. 17,327.35 புள்ளிகளாகவும் முடிவடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் குறியீடுகள் பிஎஸ்இ-யில் 588 … Read more

7.5 சதவீத தள்ளுபடி விலையில் தங்கம் வேண்டுமா.. டாடா வழங்கும் சிறப்பு சலுகை!

தங்கம் வாங்குவதில் இந்தியர்கள் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள் என்பதும் சேமிப்புக்காக மட்டுமின்றி ஆபரணங்களுக்காகவும் தங்கம் வாங்குவது வழக்கமாக உள்ளது என்றும் தெரிந்ததே. இந்த நிலையில் சலுகை விலையில் தங்கம் கிடைத்தால் அதை வாங்குவதில் இந்தியர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் டாடாவின் தனிஷ்க் நிறுவனம் 7.5 சதவீத சலுகை விலையில் தங்கம் வாங்க ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது தனிஷ்க் தங்கநகை தங்கநகை விற்பனை பிராண்டான டாடாவின் தனிஷ்க் நாடு முழுவதும் 350க்கும் மேற்பட்ட … Read more

பெரும் சரிவுடன் துவங்கிய சென்செக்ஸ்.. மீண்டும் வரலாற்றுச் சரிவில் ரூபாய் மதிப்பு..!

சர்வதேச சந்தையில் முதலீட்டாளர்கள் பங்கு விற்பனையை நிறுத்தாத காரணத்தால் வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று மும்பை பங்குச்சந்தை பெரிய அளவிலான சரிவுடன் துவங்கி முதலீட்டாளர்களைப் பயமுறுத்தியுள்ளது. இன்றைய வர்த்தகம் துவங்கும் போதே சென்செக்ஸ் 1.27 சதவீத சரிவுடன் வர்த்தகத்தைப் பதிவு செய்தது. சென்செக்ஸ், நிஃப்டி இன்று எப்படியிருக்கும்.. கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள் என்ன? சென்செக்ஸ் குறியீடு சென்செக்ஸ் குறியீடு இன்று காலை வர்த்தகம் துவக்கத்தில் 1.27 சதவீதம் வரையில் சரிந்து அதிகப்படியாக 57,282.20 புள்ளிகளை … Read more

85 டாலருக்கு குறைந்த கச்சா எண்ணெய்.. இனியாவது பெட்ரோல், டீசல் விலை குறையுமா..?

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு முதலும் முக்கியமான ஒன்றாக விளங்கும் எரிபொருளின் விலையை நிர்ணயம் செய்யும் கச்சா எண்ணெய் விலை 90 டாலருக்கு அதிகமாக இருந்த நிலையில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காமல் வைத்திருந்தது. சில நாட்களுக்கு முன்பு கூட மத்திய பெட்ரோலிய துறை அமைச்சரான ஹர்தீப் சிங் பூரி இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைய வேண்டும் என்றால் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 88 டாலருக்குக் கீழ் குறைய வேண்டும் அப்போது தான் … Read more

இந்த மாதத்தில் முதல் முறையாக தங்கத்திற்கு தள்ளுபடி.. இனி விலை குறையலாம்?

இந்தியாவில் தங்கம் டீலர்களுக்கு கடந்த 4 வாரத்தில் முதல் முறையாக, தங்கத்திற்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் 3 டாலர்கள் பிரீமியம் விலையில் வழங்கப்பட்ட நிலையில், தற்போது 2.5 டாலர்கள் தள்ளுபடி கொடுக்கப்பட்டுள்ளது. . இந்தியாவில் தங்கம் இறக்குமதிக்கு 15% வரி மற்றும் ஜிஎஸ்டி 3% வரி விதிக்கப்பட்டு வருகின்றது. டிசிஎஸ்: வாரம் 3 நாள் கட்டாயம் ஆபீஸ்.. புதிய உத்தரவு..! தள்ளுபடியில் தங்கம் தங்கம் விலையானது 3 டாலர்கள் பிரீமியம் விலையில் இருந்து, 2.5 டாலர்கள் … Read more

ராஜஸ்தானுக்கு அடித்த ஜாக்பாட்.. 1200 கோடி ரூபாய் முதலீடு..!

ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் ராஜஸ்தானில் ரூ.1,200 கோடியில் எலக்ட்ரிக் வாகன தொழிற்சாலையை அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் அனைத்து முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களும் எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பில் இறங்கியுள்ள நிலையில், தற்போது இரு சக்கர வாகன நிறுவனங்கள் அடுத்தடுத்து இதற்கான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. ஏற்கனவே ஓலா, டிவிஎஸ் போன்ற பல நிறுவனங்கள் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் இறங்கியுள்ள நிலையில் ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் புதிய தொழிற்சாலை குறித்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இந்திய பாதுகாப்பு துறை … Read more

சாம்சங்-ன் புதிய கிரெடிட் கார்டு.. தீபாவளி ஸ்பெஷல் தள்ளுபடி..!

இந்தியாவில் மிகப்பெரிய பண்டிகை காலம் நெருங்கியுள்ள நிலையில் அமேசான், பிளிப்கார்ட் முதல் டன்சோ, செப்டோ வரையில் அனைத்து நிறுவனங்களும் தள்ளுபடி விற்பனைக்குத் தயாராகி வருகிறது. கொரோனா பாதிப்பு இல்லாமல் 2 வருடத்திற்குப் பின்பு எவ்விதமான கட்டுப்பாடுகள் இல்லாமல் நடக்க இருக்கும் பண்டிகை கால விற்பனை என்பதால் அனைத்துத் தரப்பு நிறுவனங்களும் இந்தப் பண்டிகை காலத்தில் அதிக வர்த்தகம், வருவாய் பெற வேண்டும் எனத் திட்டம் தீட்டியுள்ளது. இதற்காகச் சாம்சங் அறிமுகம் செய்துள்ளது தான் இப்புதிய கிரெடிட் கார்டு. … Read more

கர்நாடக அரசு அரசின் புதிய கொள்கை.. பிற மாநிலத்தவர்களுக்குப் பாதிப்பா..?!

பெங்களூர்: கர்நாடக அரசு தனது மாநில மக்களுக்கு அதிகப்படியான வாய்ப்புகளை அளிக்க வேண்டும் என்பதற்காக முக்கியமான கொள்கையைக் கொண்டு வந்துள்ளது. இந்தக் கொள்கை மூலம் பெங்களூர் மற்றும் கர்நாடக-வின் பிற முக்கிய வர்த்தகப் பகுதிகளில் இருக்கும் நிறுவனங்களுக்குக் குழப்பத்துடன் கூடிய பயம் உருவாகியுள்ளது. சென்னையில் ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸ் உற்பத்தி.. அதிரடி அறிவிப்பு! பசவராஜ் பொம்மை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி (பாஜக) அரசு, அம்மாநிலத்தில் கன்னடர்களுக்குக் கல்வி மற்றும் … Read more

ஏர்டெல்-ஐ 2வது எண்ணாகப் பயன்படுத்துகிறீர்களா? உங்களுக்காவே மலிவு விலை ரீசார்ஜ் திட்டங்கள்..!

மக்கள் இப்போது தங்களது போனில் இரண்டு சிம் கார்டுகளை பயன்படுத்துவது அதிகமாகி விட்டது. ஒரு சிம் கார்டு கால் செய்ய, இணையதளம் பயன்படுத்த மற்றும் பிற சேவைகளுக்காகப் பயன்படுத்துகின்றனர். இரண்டாம் எண்ணை முக்கிய அழைப்புகள், ஓடிபி போன்றவற்றைப் பெற பயன்படுத்துகின்றனர். மேலும் பொது இடங்களிலும் இப்போது வைஃபை போன்ற சேவைகள் கிடைப்பாதல் பலரும் ஒரு சிம் கார்டில் மட்டுமே இணையதள சேவையை பயன்படுத்துகின்றார்கள். இரண்டாம் நம்பரிலும் இணையதள ரீசார்ஜ் செய்வதை வீணான செலவு என கருதுகின்றனர். ஆனால் … Read more

ஒரு கிராமத்துக்கே இலவசமாக மின்சாரம் வழங்கிய கோவிந்த் தோலாகியா.. யார் இவர்?

1970-ம் ஆண்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் என்ற ஏற்றுமதி நிறுவனத்தைத் தொடங்கியவர் கோவிந்த் தோலாகியா. முதன் முதலில் சூரத் நகரத்துக்கு வேலைத் தேடி வந்த கோவிந்த் தோலாகியா, வைர நகை உருவாக்கும் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். எல்லோர் போலவும் வேலை செய்ய வேண்டும், மாதம் முடிந்தால் சம்பளம் வாங்க வேண்டும் என்று இல்லாமல், லட்சத்துடன் செயல்பட்டு வந்தா தோலாகியா. சீனாவுக்கும் இதே நிலை தானா.. 28 மாத சரிவில் யுவான் மதிப்பு.. ! ஊழியர்கள் மீது அக்கரை … Read more