அதல பாதாளத்தில் ரூபாய்.. தொடர்ந்து வரலாறு காணாத சரிவு.. இனியும் சரியலாம்.. நிபுணர்கள் எச்சரிக்கை!

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது கடந்த 11 வாரங்காளாகவே தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது. இது இன்னும் சரிவினைக் காணலாமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. தொடர்ந்து பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் இந்திய சந்தையில் அன்னிய முதலீடுகளானது வெளியேறி வரும் நிலையில், இது ரூபாய் சரிவுக்கு காரணமாக அமைந்துள்ளது. ஆடிட்டர் உதவி இல்லாமல் நீங்களே வருமான வரி தாக்கல் செய்வது எப்படி? இதோ எளிய வழிமுறை! தொடர் சரிவில் ரூபாய் சர்வதேச அளவில் அதிகரித்து வரும் … Read more

ஆடிட்டர் உதவி இல்லாமல் நீங்களே வருமான வரி தாக்கல் செய்வது எப்படி? இதோ எளிய வழிமுறை!

ஜூலை 31-ஆம் தேதிக்குள் வருமான வரி தாக்கல் செய்து விட வேண்டும் என வருமான வரித்துறை அலுவலகம் அறிவுறுத்தி வருகிறது. இதனை அடுத்து வருமான வரி செலுத்துபவர்கள் தங்களுடைய ஆடிட்டரிடம் அனைத்து ஆவணங்களையும் கொடுத்து வருமான வரி தாக்கல் செய்ய வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் ஆடிட்டரின் உதவி இல்லாமல் நீங்களே உங்களது ஐடிஆர் 1 படிவத்தை பூர்த்தி செய்து வருமான வரி தாக்கல் செய்வது எப்படி என்பது குறித்து தற்போது பார்ப்போம். இந்தியாவின் சிறந்த … Read more

ஒரே ஒரு டாலர் கீழே இருந்து எடுத்தது தப்பா? சாவின் விளிம்புவரை சென்ற பெண்!

அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் கீழே கிடந்த ஒரே ஒரு டாலர் பணத்தை எடுத்ததால் அவர் சாவின் விளிம்பு வரை சென்று வந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த டாலரில் சக்திவாய்ந்த போதைப்பொருள் கலந்து இருந்ததாகவும் அதனால் அவருடைய உடலில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. ஒரே ஒரு டாலருக்கு ஆசைப்பட்டு அவர் அந்த பணத்தை எடுத்தால் அவர் ஆயிரக்கணக்கான டாலர் மருத்துவமனைக்கு செலவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. … Read more

செம சான்ஸ்.. 11 மாத சரிவில் தங்கம் விலை.. வாங்கலாமா வேண்டாமா.. நிபுணர்களின் அட்டகாசமான கணிப்பு!

நடப்பு வாரத்தில் தங்கம் விலையானது தொடர்ந்து ஐந்தாவது நாளாக கடந்த அமர்வில் சரிவினைக் கண்டுள்ளது. இது அமெரிக்க டாலரின் மதிப்பானது 19 மாத உச்சமான 109.30 டாலரை எட்டிய நிலையில் சரிவினைக் கண்டுள்ளது. இது மேற்கொண்டு தங்கம் விலை சரிய காரணமாக அமையலாம். ஆகஸ்ட் மாத கான்ட்ராக்ட்-ல் தங்கம் விலையானது 10 கிராமுக்கு 125 ரூபாய் முடிவடைந்து, 50,103 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதே சர்வதேச சந்தையில் 0.21% குறைந்து, அவுன்ஸுக்கு 1706 டாலராக முடிவடைந்துள்ளது. மாற்றுத்திறனாளி பார்க்கிங் … Read more

மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய போகிறீர்களா? இந்த 5 விஷயத்தை கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்!

மியூச்சுவல் ஃபண்டுகள் நம் நாட்டில் தவறாக புரிந்துகொள்ளப்பட்ட முதலீட்டு வழிகளில் ஒன்றாகும். வங்கி பிக்சட் டெபாசிட்டுக்கள் போன்ற முதலீட்டு வகைகளையே இன்னும் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மியூச்சுவல் ஃபண்டுகள் குறித்த புரிதல் இன்னும் பலருக்கு இல்லை. இந்த வீட்டின் மதிப்பு 3 லட்சம் கோடி ரூபாய்.. யாருடையது தெரியுமா..? நீங்களும் அந்த வகையில் இருந்தால் உங்கள் மனதில் உள்ள சந்தேகங்களை போக்கி பணத்தை பணத்தை மியூச்சுவல் பண்டு மூலம் முதலீடு செய்ய ஆரம்பியுங்கள். இந்த நிலையில் … Read more

மாற்றுத்திறனாளி பார்க்கிங் இடத்தை பயன்படுத்திய மாற்றுத்திறனாளிக்கு ரூ.94,000 அபராதம்.. ஏன் தெரியுமா?

பிரிட்டனை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் தான் குடியிருக்கும் அபார்ட்மென்டுக்கு வெளியே உள்ள மாற்றுத்திறனாளிகள் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் வாகனத்தை நிறுத்தியதால் அவருக்கு ரூபாய் 94 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அந்த பெண் தனக்குரிய இடத்தில் வாகனத்தை நிறுத்தாமல் மாற்றுத்திறனாளி பார்வையாளர்கள் வாகனங்களை நிறுத்தும் இடத்தில் நிறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வீட்டின் மதிப்பு 3 லட்சம் கோடி ரூபாய்.. யாருடையது தெரியுமா..? இதுகுறித்து அந்த பெண் விளக்கம் அளித்த போதிலும் அப்பார்ட்மெண்ட் நிர்வாகிகள் அதனை ஏற்றுக் … Read more

ஸ்விக்கி முதல் ஃபிளிப்கார்ட் வரை: வரவிருக்கும் பெரிய ஐபிஓக்கள் என்னென்ன தெரியுமா?

இந்தியாவில் நாளுக்கு நாள் ஐபிஓக்களில் முதலீடு செய்யும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். மற்ற முதலீடுகளை விட ஐபிஓக்களில் முதலீடு செய்வதில் அதிக லாபம் மற்றும் பாதுகாப்பு தன்மை இருக்கும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது. இந்த நிலையில் இந்த ஆண்டு சில பெரிய நிறுவனங்களின் ஐபிஓக்கள் வெளிவரவுள்ளதை அடுத்து மக்கள் அதனை வாங்க ஆர்வத்துடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எல்ஐசி முதல் அதானி வில்மர் வரை எல்ஐசி முதல் டெல்லிவரி மற்றும் … Read more

இன்சூரன்ஸ் பணம் பெற இப்படியெல்லாமா செய்வார்கள்? மும்பை இளைஞர் கைது!

இன்சூரன்ஸ் பணத்தை பெறுவதற்காக மும்பையை சேர்ந்த வாலிபர் ஒருவர் செய்த செயல் கூரியர் நிறுவனம் மற்றும் மும்பை காவல் துறையை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அந்த இளைஞர் தானாக வெடிக்கக்கூடிய ஒரு பொருளை கூரியர் மூலம் அனுப்பி அதன் மூலம் மிகப்பெரிய தொகையை இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து பெறலாம் என்று திட்டமிட்டார். ஆனால் அவரது திட்டம் சொதப்பியதால் அவர் தற்போது மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மும்பை இளைஞர் மும்பையை சேர்ந்த இளைஞர் ஒருவர் … Read more

திறந்த நான்கு நாட்களில் பஞ்சாயத்து… போலீசில் புகார் அளித்த உபி லூலு நிர்வாகம்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிரமாண்டமான முறையில் மால் ஒன்றை லூலு குழுமம் திறந்தது என்பதும் இந்த மாலை அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கடந்த 10ஆம் தேதி திறந்து வைத்தார் என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் உத்தரபிரதேச லூலு குழுமத்தின் மால் திறக்கப்பட்ட நான்கே நாட்களில் ஏற்பட்ட ஒரு பிரச்சினையை அடுத்து லூலு குழுமத்தின் நிர்வாகம் காவல்துறையில் புகார் அளித்துள்ளது. இந்த புகாரில் தங்களுடைய மால் வளாகத்தில் ஒரு சிலர் நமாஸ் செய்ததாகவும் இது குறித்து நடவடிக்கை எடுக்க … Read more

தொழில்: பாலியல், அனுபவம்: அதிகம்… இளம்பெண்ணின் Linkedin புரொபைலால் நெட்டிசன்கள் விவாதம்!

LinkedIn சமூக வலைத்தளத்தில் ஏராளமானோர் தங்களது கல்வி மற்றும் அனுபவம் குறித்த பதிவுகளை செய்து வேலை தேடுவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இதில் உள்ள புரொபைலை பார்த்து தான் பல நிறுவனங்கள் வேலைக்கு ஆள் எடுப்பார்கள் என்பதும் LinkedIn மூலம் பலர் நல்ல வேலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இளம்பெண் ஒருவர் தான் ஒரு பாலியல் தொழிலாளி என்றும் தனக்கு நல்ல அனுபவம் உள்ளது என்றும் LinkedIn புரொபைலில் பதிவு செய்திருப்பது நெட்டிசன்களை பெரும் … Read more