விருஷ்காவின் புதிய முதலீடு ‘சைவ இறைச்சி’.. இந்தியாவுக்கு இது புதுசு..!

இந்தியாவிலேயே மிகவும் பிரபலமான ஜோடியாக இருக்கும் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா விளையாட்டு, சினிமா துறையில் பல வெற்றிகளைக் கண்டு வரும் நிலையில் முதலீட்டுச் சந்தையிலும் தொடர்ந்து வெற்றியைப் பதிவு செய்து வருகின்றனர். இந்தியாவிலேயே அதிகச் சம்பாதிக்கும் பிரபல ஜோடியாக விளங்கும் விருஷ்கா சைவ இறைச்சி தயாரிக்கும் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். NBFC நிறுவனத்தை உருவாக்கும் சோமேட்டோ.. 2 நிறுவனத்தில் புதிதாக ரூ.150 கோடி முதலீடு..! விருஷ்கா ஹோட்டல் துறையில் ஏற்கனவே முதலீடு செய்துள்ள விருஷ்கா … Read more

ஆசியாவிலேயே இனி அதானி தான் நம்பர் 1.. அம்பானி-க்கு எந்த இடம்..!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளி, ஆசியாவிலேயே மிகப்பெரிய கோடீஸ்வரராக முன்னேறியுள்ளார், அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானி. இது குறித்து ப்ளூம் பெர்க் ஆய்வில், துறைமுகங்கள், சுரங்கங்கள், புதுபிக்கதக்க ஆற்றல் உள்ளிட்ட வணிகங்களில் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்து வரும் கெளதம் அதானியின் சொத்து மடங்கு பலமடங்கு அதிகரித்துள்ளது. 5 மாநில தேர்தலுக்கு பின் காத்திருக்கும் அதிர்ச்சி..! இந்தியாவின் இரு பெரும் தொழிலதிபர்களான அம்பானியும், அதானியும் போட்டி போட்டுக் கொண்டு முதலீடுகளை செய்து … Read more

5 மாநில தேர்தலுக்கு பின் காத்திருக்கும் அதிர்ச்சி..!

இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் திங்கட்கிழமை 93 டாலரில் தாண்டி 94 டாலரை நெருங்கியது, ஆனாலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையில் எவ்விதமான மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த சில வருடங்களாக மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் தேர்தல் நடக்கும் நேரத்தில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாமல் இருந்து வருகிறது. இதேபோல் தற்போது 5 மாநிலத்தில் தேர்தல் நடக்க உள்ள நிலையில் கச்சா எண்ணெய் விலை ஒரு … Read more

7 வருட உச்சத்திலிருந்து சரிந்த எண்ணெய்.. US-ஈரான் சுமூக நிலை

அமெரிக்க ஈரான் பிரச்சனை என்பது ஊரறிந்த விஷயம். அதிலும் முன்னாள் அதிபர் டொனால்டு டிராம்புக்கு ஈரானின் மீது அவ்வளவு தனிப்பட்ட பாசம். அவர் பதவியில் இருந்த காலகட்டத்தில் தான் ஈரான் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டது. மேலும் ஈரானுடன் யாரும் வர்த்தகம் செய்தால் அவர்கள் மீதும் பொருளாதார நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அச்சுறுத்தினார். இதன் காரணமாக அமெரிக்காவுடன் பிரச்சனை வேண்டாம் என்று, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் ஒதுங்கின. இதன் காரணமாக இந்தியா போன்ற நாடுகளுக்கு பெரும் … Read more

EPFO குட் நியூஸ்.. வட்டி விகிதத்தை உயர்த்த இறுதி முடிவு..!

மாத சம்பளக்காரர்களுக்கு அதீத பலன் அளிக்கும் மிக முக்கியமான சேமிப்பு திட்டமான EPF மீதான வட்டி விகிதத்தை உயர்த்துவது குறித்து முடிவு எடுக்க முக்கியமான ஆலோசனைக் கூட்டம் கூட உள்ளது. 2022-23 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் தனிநபர் பலன் அடையும் வகையில் அறிவிப்புகள் வெளியாகாத நிலையில் மத்திய அரசு EPF வைப்பு நிதி மீதான வட்டி விகிதத்தைக் கணிசமாக உயர்த்தும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனால் இந்த முக்கியமான கூட்டத்தின் முடிவுகள் எதிர்நோக்கி மாத சம்பளக்காரர்கள் … Read more

காளையா..கரடியா.. இரண்டாவது நாளும் நீடிக்கும் குழப்பம்.. சென்செக்ஸ் 57,700 அருகில் வர்த்தகம்!

இந்திய பங்கு சந்தையானது நடப்பு வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான இன்று பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது. இது அமெரிக்காவின் பணவீக்கம் குறித்தான டேட்டாவுக்கு மத்தியில் பெரியளவில் மாற்றமில்லாவிட்டாலும், சற்று ஏற்றத்திலேயே காணப்படுகின்றது. பல்வேறு சர்வதேச காரணிகளும் பங்கு சந்தைகளுக்கு சாதகமாக திரும்பி வரும் நிலையில், கச்சா எண்ணெய் விலையும் 7 வருட உச்சத்தில் இருந்து தற்போது சற்றே குறையத் தொடங்கியுள்ளது. இதுவும் சாதகமான ஒரு காரணியாக பார்க்கப்படுகிறது. காஷ்மீர் பிரச்சனை.. மன்னிப்பு கேட்ட கேஎப்சி..! காலாண்டு முடிவுகள் … Read more

நாணய கொள்கை குழு என்பது என்ன..? ஏன் இக்குழு மிகவும் முக்கியம்..!

இந்திய ரிசர்வ் வங்கி தனது நாணய கொள்கை கூட்டத்தைப் பாரத ரத்னா விருது பெற்ற பாடகி லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மகாராஷ்டிராவில் பிப்ரவரி 7ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாணய கொள்கை கூட்டத்தை 8ஆம் தேதிக்கு ரிசர்வ் வங்கி ஒத்திவைத்துள்ளது. சரி ரெப்போ விகிதம் உட்பட அனைத்து வட்டி விகிதத்தையும் நிர்ணயம் செய்வது யார்..?! விரைவில் வருகிறது ஜியோபுக்.. ஆகாஷ் அம்பானியின் புதிய திட்டம்..! இந்திய ரிசர்வ் வங்கி இந்திய … Read more

விரைவில் வருகிறது ஜியோபுக்.. ஆகாஷ் அம்பானியின் புதிய திட்டம்..!

இந்திய டெலிகாம் சந்தையில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் ரிலையன்ஸ் ஜியோ வன்பொருள் வர்த்தகத்தில் இறங்க வேண்டும் என்ற மிகமுக்கியமான திட்டத்துடன் கூகுள் உடன் இணைந்து சில மாதங்களுக்கு முன்பு மலிவு விலையில் 4ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இதைத் தொடர்ந்து தற்போது ஆப்பிளின் மேக்புக் போலவே ஜியோபுக் என்ற பெயரில் ரிலையன்ஸ் ஜியோ-வின் முதல் லேப்டாப்-ஐ திட்டமிட்டதற்கு முன்னதாகவே அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது ஆகாஷ் அம்பானி தலைமையிலான ஜியோ நிர்வாகம். 3 நாளில் ரூ.6 … Read more

3 நாளில் ரூ.6 லட்சம் கோடி இழப்பு.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..!

மத்திய பட்ஜெட் அறிவிப்புக்குப் பின்பு தொடர் வர்த்தகச் சரிவில் இருந்த மும்பை பங்குச்சந்தை, தொடர் வர்த்தகச் சரிவில் இருந்த காரணத்தால் முதலீட்டாளர்கள் அதிகப்படியான நஷ்டத்தை எதிர்கொண்டு வந்தனர். குறிப்பாக ரீடைல் முதலீட்டாளர்கள் அதிகம் முதலீடு செய்திருந்த வங்கி மற்றும் நிதியியல் துறை பங்குகள், ஐடி சேவை, ஆட்டோமொபைல் எனப் பல முக்கியத் துறைகள் தொடர் சரிவில் உள்ளது. ஹூண்டாய், கியா-வை எதிர்க்கும் இந்திய மக்கள்.. டிவிட்டரில் டிரென்டிங்..! 6 லட்சம் கோடி ரூபாய் இதன் வாயிலாகக் கடந்த … Read more

ஹூண்டாய், கியா-வை எதிர்க்கும் இந்திய மக்கள்.. டிவிட்டரில் டிரென்டிங்..!

காஷ்மீர் ஒற்றுமை தினம் குறித்துக் கியா மற்றும் ஹூண்டாய் கார் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ பாகிஸ்தான் ஹேண்டில் இருந்து ட்வீட் செய்ததை அடுத்து, ‘பாய்காட் ஹூண்டாய்’ பாய்காட் கியாமோட்டார்ஸ்’ ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. இது மட்டும் அல்லாமல் இந்தியாவில் ஹூண்டாய் மற்றும் கியா கார்களை இனி யாரும் வாங்க கூடாது என்றும், பலர் புக்கிங் செய்யப்பட்ட ஹூண்டாய் மற்றும் கியா கார்களைக் கேன்சல் செய்தும், இந்திய ஆட்டோமொபைல் நிறுவனமான டாடா மற்றும் மஹிந்திரா-வை ஆதரிக்க வேண்டும் என டிவிட்டரில் … Read more