50 வயதில் ரூ.11 கோடி சாத்தியமா.. எதில் முதலீடு..எவ்வளவு செய்யலாம்..!

இன்றைய காலகட்டத்தில் கொரோனாவின் தாக்கம் என்பது மிக மோசமானதாக இருந்து வந்தாலும், மக்கள் மத்தியில் சேமிப்பின் அவசியத்தினையும் உணர்ந்துள்ளனர். இதற்கிடையில் பல முதலீட்டு திட்டங்களிலும் கணிசமான முதலீடுகள் அதிகரித்துள்ளன. பொதுவாக நீண்டகால நோக்கில் மியூச்சுவல் ஃபண்டுகள் நல்ல லாபம் கொடுக்கலாம் என்றே நிபுணர்கள் கூறிவருகின்றனர். குறைந்த தொகையை முதலீடு செய்யலாம் அந்த வகையில் இன்று நாம் பார்க்கவிருப்பது 50 வயதில் 11 கோடி ரூபாய் வேண்டும். தற்போது வயது 25. எவ்வளவு முதலீடு செய்யணும்? எந்த திட்டத்தில் … Read more

எஸ்பிஐ நிகரலாபம் ரூ.8432 கோடி.. தனியார் நிறுவனங்களுக்கு டஃப் கொடுக்கும் PSU..!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ அதன் காலாண்டு முடிவினை வெளியிட்டுள்ளது. அதன் படி நிகரலாபம் 62% அதிகரித்து, 8432 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே கடந்த ஆண்டின் இதே காலாண்டில் 5196 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வங்கியானது ஒரு காலாண்டில் அதிகளவிலான லாபத்தினை பதிவு செய்துள்ளது. வருவாய் மொத்த வருவாய் விகிதமானது 78,352 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 75,981 கோடி ரூபாயாக இருந்தது. இதே எஸ்பிஐ குழுமத்தின் நிகர லாபம் … Read more

இருமடங்கு லாபத்தில் பேங்க் ஆப் பரோடா.. ரூ.2197 கோடி ரூபாய் நிகரலாபம்..!

பேங்க் ஆப் பரோடா இன்று அதன் மூன்றாவது காலாண்டு முடிவினைக் வெளியிட்டுள்ளது. இதன் நிகரலாபம் 107% அதிகரித்து, 2197 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த காலாண்டில் 2088 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இது கடந்த செப்டம்பர் காலாண்டினை கட்டிலும் 5.2% அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. வட்டி வருவாய் இந்த வங்கியின் நிகர வட்டி வருவாய் விகிதம் 14.4% அதிகரித்தும், கடந்த காலாண்டினை காட்டிலும் 13% அதிகரித்தும், 8552 கோடி ரூபாயாக உள்ளது. குளோபல் நிகர வட்டி … Read more

தினசரி ரூ.150 போதும்.. ரூ.20 லட்சம் கேரண்டி.. அஞ்சலகத்தின் இந்த திட்டத்தை பாருங்க..!

இந்தியாவினை பொறுத்த வரையில் முதலீட்டாளர்களை கவரும் வண்ணம் பல முதலீட்டு திட்டங்கள் உள்ளன. அவற்றில் மிக முக்கியமானது அஞ்சலகத்தின் பொது வருங்கால வைப்பு நிதி திட்டமும் ஒன்று. ஏனெனில் பாதுகாப்பான, கணிசமான வருவாய் கொடுக்கும் ஒரு திட்டமாகவும் உள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக முதலீட்டுக்கு எந்த பங்கமும் இல்லை. அஞ்சலகத்தில் பல்வேறு திட்டங்கள் இருந்தாலும், அவர்களுக்கு மிக பாதுகாப்பான திட்டமாக பார்க்கப்படுவது அஞ்சலகத்தின் வருங்கால வைப்பு நிதி திட்டம் தான். ரூ.1 கோடி இலக்கு.. SIP-ல் எவ்வளவு முதலீடு.. … Read more

டாடா மோட்டார்ஸ் கொடுத்த ஆஃபர்.. கார் பிரியர்களுக்கு சூப்பர் சான்ஸ்.. இது ஷேர் விலையில்?

இந்தியாவின் முன்னணி வணிக குழுமங்களில் ஒன்றான டாடா குழுமமத்தினை சேர்ந்த, முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்று டாடா மோட்டார்ஸ். இந்த நிறுவனம் ஜனவரி மாதத்தில் மிகப்பெரிய அளவில் வாகன விற்பனையை செய்துள்ளது. இது வரவிருக்கும் மாதங்களிலும் வாகன விற்பனையை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்களை கையாண்டு வருகின்றது டாடா மோட்டார்ஸ் நிறுவனம். முதல் கட்டமாக மற்ற வாகன நிறுவனங்கள் விலையை அதிகரித்துக் கொண்டுள்ள நிலையில் வாகனங்களின் விலையில் சலுகையினை அறிவித்துள்ளது டாடா மோட்டார்ஸ். டாடாவுக்கு ஏற்பட்ட பலத்த நஷ்டம்.. … Read more

சாமானியர்களுக்கு சரியான வாய்ப்பு.. தடுமாறும் தங்கம் விலை .. நிபுணர்களின் சூப்பர் கணிப்பு!

கடந்த சில அமர்வுகளாகவே தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமின்றி தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருந்து வருகிறது. இது இன்னும் முதலீட்டாளர்களுக்கு வாங்க சரியான வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது. கடந்த வாரத்தில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 1852 டாலர்களை தொட்ட நிலையில், பெரியளவில் ஏற்றம் காணவில்லை. மாறாக பெரியளவில் மாற்றமின்றி காணப்பட்டது. குறிப்பாக வார இறுதியில் முதலீட்டாளர்கள் புராபிட் செய்ததன் காரணமாக பெரியளவில் மாற்றமின்றி காணப்பட்டது. பேங்க் ஆப் இங்கிலாந்து பேங்க் ஆப் இங்கிலாந்து கடந்த வாரத்தில் வட்டி விகிதத்தினை … Read more

யார் இந்த ராகுல் பாட்டியா.. !#indigo #rahulbhatia

இண்டிகோ ஒரு தனியார் விமான நிறுவனம் ஆகும். விமான சந்தையில் மிகப்பெரிய பங்கினை கொண்டுள்ள ஒரு நிறுவனமாகும். வலுவான செயல்பாட்டின் காரணமாக கடந்த ஆண்டில் நஷ்டத்தில் இருந்த இந்த நிறுவனம், தற்போது லாபத்திற்கு திரும்பியுள்ளது. இந்த நிலையில் தான் இந்த நிறுவனத்தின் இணை நிறுவனராக இருந்த ராகுல் பாட்டியா, தற்போது அதன் நிர்வாக இயக்குனராக பொறுப்பேற்றுள்ளார். பேடிஎம் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி.. ரூ.779 கோடி நஷ்டம்.. அப்படின்னா பங்கு விலை என்னாவது? புதிய எம்டி? இத்தொழிற்துறையில் நிலவி வந்த … Read more

பேடிஎம் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி.. ரூ.779 கோடி நஷ்டம்.. அப்படின்னா பங்கு விலை என்னாவது?

கடந்த ஆண்டில் வரலாறு காணாத அளவு பொது பங்கு வெளியீடானது இருந்தது. குறிப்பாக பல ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் பங்கு வெளீயீடானது பெரியளவில் இருந்தது. இது சிறு முதலீட்டாளர்களுக்கு மிக நல்ல வாய்ப்பாகவும் பார்க்கப்பட்டது. எனினும் கடந்த ஆண்டில் மறக்கமுடியாத பங்கு வெளியீடு எனில், அது பேடிஎம் வெளியீடாகத் தான் இருக்கும். ஏனெனில் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட முதல் நாளே பலத்த அடியினை கொடுத்தது. பின் டெக் நிதி நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் கடந்த ஆண்டில் பங்கு … Read more

ரூ.1 கோடி இலக்கு.. SIP-ல் எவ்வளவு முதலீடு.. எத்தனை ஆண்டுகள் செய்யணும்..!

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டது. திட்டம் தொடர்பான ஆவணங்களையும், தகவல்களையும் கவனமாக படியுங்கள் என்று செய்தித்தாள்கள், டிவிக்கள் என அனைத்து பார்த்திருப்போம். கேட்டிருப்போம். ஆனால் மியூச்சுவல் ஃபண்டுகளில் ரிஸ்க் என்பது இருந்தாலும், மற்ற வங்கி, பங்கு சந்தை முதலீடுகளை காட்டிலும் லாபகரமான திட்டமாகவும் பார்க்கப்படுகின்றது ஆக நீண்டகால நோக்கில் முதலீடு செய்யும் போது மிக லாபகரமான திட்டமாகவும் பார்க்கப்படுகிறது. இது பங்கு சந்தை திட்டங்களை காட்டிலும் மிக லாபகரமான திட்டமாகவும் பார்க்கப்படுகிறது. முகேஷ் அம்பானியை … Read more

மார்ச் 31க்குள் ‘இதை’ செய்ய மோடி அரசு முடிவு..! #IDBI #LIC

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நடப்பு நிதியாண்டில் இருக்கும் பட்ஜெட் பற்றாக்குறையைத் தீர்க்கும் வரையில் இரண்டு முக்கியமான விஷயத்தை மார்ச் 31ஆம் தேதிக்குள் செய்ய முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ரீடைல் பங்கு முதலீட்டாளர்களுக்கும் பலன் அடைவது மட்டும் அல்லாமல் மத்திய அரசுக்கும் அதிகப்படியான நன்மைகள் உள்ளது. வரலாற்று உச்சத்தைத் தொட காத்திருக்கும் வரி வசூல்.. மத்திய அரசு செம ஹேப்பி..! IDBI பங்குகள் விற்பனை மத்திய அரசு விரைவில் IDBI பங்குகளை விற்பனை செய்வதற்கான … Read more