உடலில் வரும் சின்ன சின்ன நோய்களுக்கு தீர்வு வேண்டுமா? இதோ சில பாட்டி வைத்திய முறைகள்

பொதுவாக நம்மில் பலர் உடலில் சிறு நோய் ஏற்பட்டால் கூட மருந்துக்கடைகளை தான் முதலில் நாடுவார்கள்.  ஆனால் அந்தகாலத்தில் முன்னோர்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு தான் எளிய முறையில் நோய்களை குணப்படுத்தினார்கள்.  இந்தவரிசையில் உடலில் உள்ள நோய்களை போக்கும் சில எளிய பாட்டி வைத்தியங்கள் சிலவற்றை தெரிந்து கொள்வோம்.   புதினா சாறு 1 பங்கு, எலுமிச்சம் பழச்சாறு 3 பங்கு கூட்டி கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும். தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து … Read more

புடின் விரைவில் இறந்துவிடுவார்! முடிந்தவரை மக்களை தன்னுடன் அழைத்துச் செல்ல திட்டம்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு புற்றுநோய் மோசமடைந்து வரும் நிலையில்,  உக்ரைன் மீதான தனது போர் தாக்குதலின் மூலம் முடிந்தவரை மக்கள் பலரை தன்னுடன் அழைத்துச் செல்ல வேண்டும் என்று புடின் முயற்சிக்கிறார் என கிரெம்ளின் உள்நபர்(insider) ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். புற்றுநோயால் புடின் அவதி  உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் கடந்த ஆண்டு பிப்ரவரி 24ம் திகதி தொடங்கி 11வது மாதமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த 11 மாத கால போர் நடவடிக்கைகளுக்கு நடுவே பல்வேறு தகவல்கள் ரஷ்ய … Read more

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் பற்றி மருமகன் அதிர்ச்சி தகவல்!

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் இரண்டாவது திருமணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் பதுங்கி வாழும் தாவூத் இப்ராஹிம் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் பதுங்கி வாழ்ந்துவருகிறார். ஆனால், இதனை பாகிஸ்தான் மறுத்து வருகிறது. இந்நிலையில், தாவூத் இப்ராஹிம் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலேயே, பாகிஸ்தானைச் சேர்ந்த மற்றொரு பெண்ணை திருமணம் செய்துள்ளதாக, அவரது மருமகன் … Read more

லட்சக்கணக்கான பறவைகளுக்கு எதிராக போர் தொடுக்கும் நாடு! என்ன காரணம்?

கென்யா (Kenya) லட்சக்கணக்கான பறவைகளுக்கு எதிராக போரை அறிவித்துள்ளது. ஏன் என்பதற்கான காரணத்தை இங்கே தெரிந்துகொள்ளலாம். பறவைகளைக் கொன்று குவிக்கும் கென்யா கென்யா நாட்டு அரசாங்கம் கிட்டத்தட்ட 60 லட்சம் சிவப்பு-பில்டு க்யூலியா (red-billed quelea) பறவைகளைக் கொல்லத் தொடங்கியது. இது உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட பறவை இனங்களாகும், அவை ‘இறகுகள் கொண்ட வெட்டுக்கிளிகள்’ என்றும் அழைக்கப்படுகின்றன. கோதுமை, பார்லி, அரிசி, சூரியகாந்தி மற்றும் சோளம் போன்ற பயிர்களை உண்ணும் இந்தப் பறவைகள் 3 … Read more

பொங்கல் தினத்தில் ஒரு கிராமமே சீமானின் நாம் தமிழர் கட்சியில் இணைந்த ஆச்சரியம்! கிலியில் மற்ற கட்சிகள்

தமிழகத்தில் உள்ள ஒரு கிராமமே சீமானின் நாம் தமிழர் கட்சியில் இணைந்தது மற்ற அரசியல் கட்சிகளுக்கு கிலியை கொடுத்துள்ளது. நாம் தமிழரில் இணைந்த கிராம மக்கள் மயிலாடுதுறை தொகுதியில் உள்ளது ஊர்குடி என்ற கிராமம். இங்குள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பொங்கல் திருநாளான நேற்று முன் தினம் தங்கள் குடும்பத்தோடு தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர். அங்கு நாம் தமிழர் கட்சியின் கொடியேற்ற வேண்டும் என்று இந்த ஊர் இளைஞர்கள் சிலர் ஏற்பாடு செய்திருந்தனர். அவர்களின் … Read more

உலகக்கோப்பை வெற்றிக்கு ஒரு நொடி முன் மெஸ்ஸி உச்சரித்த உணர்ச்சிபூர்வமான 5 வார்த்தை!

2022 FIFA உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவின் வெற்றியை தீர்மானித்த கடைசி பெனால்டி ஷூட்டுக்கு ஒரு நொடி முன்னதாக லியோனல் மெஸ்ஸி உணர்ச்சிகரமான 5 வார்த்தைகளை கிசுகிசுத்தார். அந்த ஒரு பரபரப்பான தருணத்தில் லியோனல் மெஸ்ஸி தனது பாட்டியை நினைவு கூர்ந்தார். மறைந்த பாட்டிக்கு அனுப்பிய செய்தி அர்ஜென்டினா வெற்றிபெறுவதற்கு சற்று முன்பு மெஸ்ஸி தனது மறைந்த பாட்டிக்கு ஐந்து வார்த்தைகள் கொண்ட செய்தியை உச்சரித்ததாகத் தெரிகிறது. Getty Images உலகக்கோப்பை இறுதிப்போட்டி கத்தார் 2022 FIFA … Read more

பிரித்தானியாவிலேயே கையில் அதிக ரொக்கம் வைத்திருப்பவர்கள் இவர்கள்தான்…

பிரித்தானியாவிலேயே கையில் அதிக ரொக்கம் வைத்திருப்பவர்கள் வட அயர்லாந்துக்காரர்கள்தானாம். ஏடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ள தகவல் மக்கள் ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுப்பதை அடிப்படையாக வைத்து பிரித்தானியாவிலேயே கையில் அதிக ரொக்கம் வைத்திருப்பவர்கள் யார் என்பதைக் குறித்த தகவலை Link என்னும் ஏடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது. வட அயர்லாந்து நாட்டவர்கள் 2022இல் சராசரியாக 2,266 பவுண்டுகள் ஏடிஎம் இயந்திரங்களில் எடுத்துள்ளார்கள். 2021இல் அது 2,070 பவுண்டுகளாக இருந்தது. ஆனால், 2020இல் இன்னும் கூடுதலாக 2,931 பவுண்டுகளாக இருந்துள்ளது. மொத்த … Read more

லண்டனில் அவருடன் இருக்கலாம்! 2 குழந்தைகளுடன் மாயமான இளம்தாயார் தொடர்பில் முக்கிய தகவல்

வேல்ஸில் 2 குழந்தைகளுடன் 10 நாட்களுக்கு மேலாக காணாமல் போன இளம் தாயாரை பொலிசார் தேடி வருகின்றனர். இளம் தாயார் குழந்தைகளுடன் மாயம் ஆண்ட்ரியா ஒகன் (30) என்ற பெண் கடந்த 5ஆம் திகதி கார்டிப்பில் இருந்து தனது இரண்டு குழந்தைகளான மாட்டியூ (7) மற்றும் பாலோ (3) காணாமல் போனார். மூவரும் லண்டனில் ஆண்ட்ரியாவின் துணையான லூயிஸ் ரொட்ரிகுஸ் (32) என்பவருடன் இருக்க வாய்ப்புள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். South Wales Police பொதுமக்களிடம் கோரிக்கை அதே … Read more

விலைவாசி உயர்வால் மோசமான செயலில் ஈடுபடும் கனேடியர்கள், பெருகும் ஆதரவு: அதிர்ச்சியளிக்கும் தகவல்கள்

கனடாவில் உணவுப்பொருட்களின் விலைகள் விண்ணைத்தொட்டுள்ள நிலையில், கனேடியர்கள் சிலரின் மன நிலைமையில் மாற்றம் காணப்படுகிறது. ஆம், விலையுயர்ந்த உணவுப்பொருட்களை பல்பொருள் அங்காடிகளிலிருந்து சிலர் திருடத் துவங்கியுள்ளார்கள்.  வாரம் ஒன்றிற்கு 5,000 டொலர்கள் மதிப்பிலான உணவுப்பொருட்கள் திருட்டு  கடந்த வாரம், Dalhousie பல்கலைப் பேராசிரியரான Sylvain Charlebois என்பவர், உணவுப்பொருட்களின் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளதைத் தொடர்ந்து கனடாவில் உணவுப்பொருட்கள் திருட்டு அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். அவர் எழுதியுள்ள கட்டுரை ஒன்றில், கனடாவில் வாரம் ஒன்றிற்கு 2,000 முதல் 5,000 டொலர்கள் … Read more

ரோகித் சர்மா சதம் அடிக்க முடியாம திணற என்ன காரணம்? இதான் அவர் பிரச்சனை என்கிறார் ஜாம்பவான்

ரோகித் சர்மா ரன் குவிக்க முடியாமல் திணறுவது தொடர்பாக ஜாம்பவான் சஞ்சய் மஞ்ரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார். ரோகித் சர்மா இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மா சதம் விளாச முடியாமல் சமீபகால தொடர்களில் தவிக்கிறார். வழக்கமாக நல்ல துவக்கம் கிடைத்தால் அதை மிகப்பெரிய ஸ்கோராக மாற்றுவதற்கு கை தேர்ந்தவர் ரோகித் சர்மா. ஆனால் சமீபகாலமாக அதை அவர் செய்யத் தவறி வருகிறார். இது குறித்து பேசிய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் ரோகித் சர்மா விளையாடுவதை … Read more