நேபாள மண்ணில் இதுவரை நடந்த கோர விமான விபத்துகள்: கூறப்படும் காரணம்
நேபாளத்தில் ஞாயிறன்று பகல் 72 பேர்களுடன் பயணித்த விமானமானது விபத்தில் சிக்கிய சம்பவத்தில் இதுவரை 68 பேர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிபுணர்கள் தரப்பு கருத்து இந்த நிலையில், நேபாளத்தில் விமான விபத்துகள் அதிகம் ஏற்பட காரணம் என்ன என்பது தொடர்பில் நிபுணர்கள் தரப்பு கருத்துகளை வெளியிட்டுள்ளனர். அதில், மோசமான பராமரிப்பு, போதிய பயிற்சியின்மை மற்றும் தரம் குறைவு உள்ளிட்ட காரணங்களை பட்டியலிட்டுள்ளனர். @AP மட்டுமின்றி, மிக ஆபத்தான ஓடு தளங்களையும் நேபாளம் கொண்டுள்ளது. மலை முகடுகள் … Read more