ஜேர்மனியில் குப்பைத்தொட்டியிலிருந்து உணவை எடுத்து பயன்படுத்துவதை அனுமதிக்க சட்டம்: ஒரு பயங்கர செய்தி

ஜேர்மனியில், மாணவர்கள் உட்பட சிலர் குப்பைத்தொட்டிகளில் இருந்து உணவை எடுத்து பயன்படுத்துவதைக் குறித்த மறைமுக செய்தி ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் படிப்புக்காக பணத்தை மிச்சம் பிடிப்பதற்காக மாணவர்கள் செய்யும் செயல் ஜேர்மனியில், தங்கள் படிப்புக்காக பணத்தை மிச்சம் பிடிப்பதற்காக மாணவர்களும், வறுமையிலிருக்கும் சிலரும் குப்பைத்தொட்டிகளில் இருந்து உணவை எடுத்து பயன்படுத்துவதாகக் கூறுகிறது ஒரு செய்தி. அதாவது, ஜேர்மனியில் குப்பைத்தொட்டியிலிருந்து உணவை எடுத்துக்கொள்வதை அனுமதிக்க சட்டம் கொண்டுவருவதற்காக சில அமைச்சர்கள் முயற்சி செய்வதாக அந்த செய்தி … Read more

பாரிஸ் கத்திக்குத்து சம்பவம்: தாக்குதல்தாரி மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த வாரம் நடந்த கத்திக்குத்து தாக்குதல் சம்பவாத்தில், கைது செய்யப்பட்ட நபர் மீது கொலை முயற்சி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. கடந்த வாரம் பாரிஸின் Gare du Nord நிலையத்தில் கத்தி போன்று இருக்கும் உலோகக் கொக்கியால் 7 பேரை தாக்கி காயமடையச்செய்த 31 வயதான நபரை கொலை முயற்சி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விசாரணையாளர்களுக்கு இன்னும் தாக்குதலுக்கான உந்துதல் தெரியவில்லை என்று வழக்கறிஞர் லாரே பெக்குவா கூறினார். 31 … Read more

என் மகன் எங்களுக்கு உதவி செய்வான் என்று நினைத்தேன், ஆனால்: கனடா எல்லையில் உயிரிழந்த இந்தியக் குடும்பத்தின் உறவினர்கள்…

கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியில், கனடா அமெரிக்க எல்லையில் இந்தியக் குடும்பம் ஒன்று பனியில் உறைந்து உயிரிழந்த சம்பவம் மூன்று நாடுகளிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. பனியில் உறைந்து உயிரிழந்த இந்தியக் குடும்பம் சென்ற ஆண்டு ஜனவரி மாதம் 19ஆம் திகதி, குஜராத்திலுள்ள Dingucha என்ற கிராமத்தைச் சேர்ந்த, ஜகதீஷ் (Jagdish Baldevbhai Patel, 39), அவரது மனைவி வைஷாலி (Vaishaliben Jagdishkumar Patel, 37) பிள்ளைகள் விஹாங்கி (Vihangi Jagdishkumar Patel, 13) மற்றும் தார்மிக் (Dharmik … Read more

பத்தாவது மாடியிலிருந்து தூக்கி வீசப்பட்ட சிறுவன்: இன்று எப்படி இருக்கிறான் தெரியுமா?

பிரான்ஸ் நாட்டுச் சிறுவன் ஒருவன் தனக்கு ஆறு வயது இருக்கும்போது, லண்டனிலுள்ள கட்டிடம் ஒன்றிலிருந்து தூக்கிவீசப்பட்டான். 100 அடி உயரத்திலிருந்து தூக்கிவீசப்பட்ட ஆறு வயது சிறுவன் 2019ஆம் ஆண்டு, ஆகத்து மாதம், லண்டனிலுள்ள Tate Modern art gallery என்னும் அருங்காட்சியகத்தின் பத்தாவது மாடியிலிருந்து Jonty Bravery என்னும் ஆட்டிஸக் குறைபாடு கொண்ட ஒருவர், அந்த ஆறு வயது சிறுவனைத் தூக்கிக் கீழே வீசினார். யாரையாவது ஒருவரைத் தேர்ந்தெடுத்துக் கொலை செய்யவேண்டும் என்ற நோக்கில் Jonty Bravery … Read more

பிரித்தானியாவில் மிகவும் மகிழ்ச்சியற்ற பகுதி இதுதான்… மக்கள் தெரிவித்த உண்மை பின்னணி

பிரித்தானியாவின் மிகவும் மகிழ்ச்சியற்ற பகுதியாக இங்கிலாந்தின் வடகிழக்கை உத்தியோகப்பூர்வமாக அடையாளப்படுத்தியுள்ளனர். மகிழ்ச்சியற்ற பகுதி இங்குள்ள மக்கள் தங்கள் பகுதி தொடர்பில் மிகுந்த அதிருப்தியில் உள்ளதாகவும், சாலை வசதி உட்பட குறைகள் தான் அதிகம் என கூறியுள்ளனர். @getty மட்டுமின்றி, நார்தம்பர்லேண்ட், டர்ஹாம் மற்றும் டைன் மற்றும் வேர் பகுதி மக்களும் தங்கள் தேவைக்கு பொது மருத்துவர்கள் இல்லை எனவும் அதிக ஊதியம் வழங்கும் பணிகள் கூட இல்லை என புலம்புகின்றனர். பிரித்தானியாவின் மிகவும் மகிழ்ச்சியான பகுதிகளின் பட்டியலில் … Read more

நெருப்பு கோளமான விமானம்… மரணத்தின் கடைசி நொடியை நேரலை செய்த பயணி: திக் திக் நிமிடங்கள்

நேபாளத்தில் தரையிறங்கும்போது ஏற்பட்ட விபத்தில் நெருப்பு கோளமான விமானத்தின் பயணி ஒருவர் மரணத்தின் கடைசி நொடியை நேரலை செய்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. உயிருடன் தப்பவில்லை நேபாளத்தில் 72 பேர்களுடன் பயணப்பட்ட விமானம் நெருப்பு கோளமான நிலையில், அதில் எவரும் உயிருடன் தப்பவில்லை என தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த விமானத்தில் இந்தியர்கள் ஐவர், நண்பர்கள் சேர்ந்து நேபாளத்தில் சுற்றுலா சென்றுள்ளனர். @reuters இதில் ஒருவர் விமானம் தரையிறங்கும் போது தமது பேஸ்புக் பக்கத்தில் நேரலை செய்துள்ளார். அந்த … Read more

பிரித்தானியாவில் பெண்ணின் வீட்டை உடைத்த முகமூடி நபர்கள்: பயங்கர ஆயுதங்களுடன் இருந்ததால் பரபரப்பு

பிரித்தானியாவின் பிராட்போர்டில் உள்ள வீடு ஒன்றை முகமூடி அணிந்த இரண்டு குண்டர்கள் துப்பாக்கி மற்றும் ஸ்லெட்ஜ்ஹாம்மருடன் பயங்கரமான தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முகமூடி அணிந்த மர்ம நபர்கள் பிரித்தானியாவின் பிராட்போர்டில்(Bradford), கிறிஸ்டோபர்ஸ் கோர்ட்டில் உள்ள வீடு ஒன்றை குறி வைத்து கடந்த ஜனவரி 11ம் திகதி அதிகாலை இரண்டு முகமூடி அணிந்த நபர்கள் தாக்குதல் நடத்தியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முகமூடி அணிந்த இரண்டு மர்ம நபர்களில் ஒருவரிடம் துப்பாக்கியும், மற்றொரு நபரிடம் ஸ்லெட்ஜ் ஹாம்மரும் … Read more

பிரெஞ்சு ஆல்பஸ் மலையில் பனிச்சரிவு: பிரித்தானிய பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்

பிரெஞ்சு ஆல்பஸ் மலையில் ஏற்பட்ட பனிச்சரிவு விபத்தில் சிக்கி பிரித்தானிய பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பிரித்தானிய பெண் உயிரிழப்பு  45 வயதான பிரித்தானிய பெண்மணி ஒருவர் மேலும் இருவருடன் மேற்கு ஐரோப்பாவின் மிக உயரமான மலையான மான்ட் பிளாங்கில் உள்ள அர்ஜென்டியர் பனிப்பாறையில் நடைபயணம் மேற்கொண்ட போது சனிக்கிழமை திடீரென பனிச்சரிவு விபத்து ஏற்பட்டது. வழிகாட்டி ஒருவர் மூலம் மாலை 5 மணியளவில் சாமோனிக்ஸில்(Chamonix) உள்ள ஒரு சிறப்பு உயர் மலைத் தேடல் மற்றும் மீட்புப் பிரிவுக்கு பனிச்சரிவு விபத்து … Read more

சச்சின் சாதனையை முறியடித்த விராட் கோலி: அடுத்தடுத்து உடைக்க காத்து இருக்கும் பெருமைகள்!

Courtesy: BBC Tamil இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் மூலம் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினின் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார். சதம் விளாசிய விராட் கோலி   இந்தியா-இலங்கை இடையிலான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 317  ஓட்டங்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியை பெற்றுள்ளது.  இந்த போட்டியில் நட்சத்திர வீரர் விராட் கோலி மற்றும் சுப்மன் கில் ஆகியோர் சதமடித்து இந்த வெற்றியை சாத்தியமாக்கியுள்ளனர். 74th International hundred for the King … Read more

தமிழில் பொங்கல் வாழ்த்து சொன்ன கனேடிய பிரதமர்: வைரல் வீடியோ

தமிழர்களின் திருநாளான தை பொங்கல் திருநாளை கொண்டாடும் கனேடிய தமிழ் மக்கள் மற்றும் உலக தமிழ் மக்களுக்கு கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழர் திருநாள் தை மாதத்தின் முதல் நாளை உலக தமிழர்கள் அனைவரும் தை பொங்கல் திருநாளாக  கொண்டாடி வருகின்றனர். இந்த தை  பொங்கல் திருநாளன்று, ஆண்டு முழுவதும் உழைத்த உழவர்களுக்கு மரியாதை செய்யப்படுவதுடன், வரவிருக்கும் புதிய நாட்களை எதிர்கொள்வதற்கான புது நம்பிக்கையையும் இந்த தை பொங்கல் திருநாள் அனைவர் … Read more