ஜேர்மனியில் குப்பைத்தொட்டியிலிருந்து உணவை எடுத்து பயன்படுத்துவதை அனுமதிக்க சட்டம்: ஒரு பயங்கர செய்தி
ஜேர்மனியில், மாணவர்கள் உட்பட சிலர் குப்பைத்தொட்டிகளில் இருந்து உணவை எடுத்து பயன்படுத்துவதைக் குறித்த மறைமுக செய்தி ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் படிப்புக்காக பணத்தை மிச்சம் பிடிப்பதற்காக மாணவர்கள் செய்யும் செயல் ஜேர்மனியில், தங்கள் படிப்புக்காக பணத்தை மிச்சம் பிடிப்பதற்காக மாணவர்களும், வறுமையிலிருக்கும் சிலரும் குப்பைத்தொட்டிகளில் இருந்து உணவை எடுத்து பயன்படுத்துவதாகக் கூறுகிறது ஒரு செய்தி. அதாவது, ஜேர்மனியில் குப்பைத்தொட்டியிலிருந்து உணவை எடுத்துக்கொள்வதை அனுமதிக்க சட்டம் கொண்டுவருவதற்காக சில அமைச்சர்கள் முயற்சி செய்வதாக அந்த செய்தி … Read more