மகாராஷ்டிரா: டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்ரி சாலை விபத்தில் மரணம்

India oi-Mathivanan Maran மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று நிகழ்ந்த சாலை விபத்தில் டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி (வயது 54) உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2012-ல் டாடா சன்ஸ் குழுமங்களின் தலைவராக நியமிக்கப்பட்டார் சைரஸ் மிஸ்திரி. இந்த நியமனத்துக்கு பின்னர் 4 ஆண்டுகளில் சைரஸ் மிஸ்திரிக்கும் டாடா குழுமத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் டாடா குழுமத் தலைவர் பதவியில் இருந்து சைரஸ் மிஸ்திரி நீக்கப்பட்டார். இது மிகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சைரஸ் … Read more

ஜார்க்கண்ட் சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு: பாஜகவுக்கு பதிலடி தர வெல்வாரா ஹேமந்த் சோரன்?

India oi-Mathivanan Maran ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில சட்டசபையில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் கூட்டணி அரசு மீது நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்துள்ளன. முதல்வராக இருக்கும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் ஹேமந்த் சோரன், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டை தமது பெயரில் பெற்றிருந்தார். இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரான என தேர்தல் ஆணையத்திடம் பாஜக … Read more

4000 அடி உயரம்.. வானில் இருந்து குதித்த டிக்டாக் பிரபலம்! விரியாத பாராசூட்டால் தரையில் விழுந்து பலி

International oi-Nantha Kumar R ஒட்டாவா: கனடாவில் 21 வயது நிரம்பிய டிக்டாக் பிரபலமான கல்லூரி மாணவி சாகசம் செய்வதற்காக ‛ஸ்கைடைவிங்’ முறையில் வானில் 4000 அடி உயரத்தில் இருந்து கீழே குதித்தபோது பாராசூட் செயல்படாததால் தரையில் விழுந்து பரிதாபமாக பலியான அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கனடாவை சேர்ந்தவர் தான்யா பர்டாஷி (வயது 21). இவர் டொரண்டா பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். இவர் 2017ல் நடைபெற்ற ‘மிஸ் டீன் கனடா’ அழகி போட்டியில் பங்கேற்றார். இந்த போட்டியில் … Read more

சீனாவை நெருங்கியது 2022-ன் வலுவான புயல்.. ஜப்பான், தைவானிலும் முன்னெச்சரிக்கை தீவிரம்

International oi-Mani Singh S பெய்ஜிங்: சீனாவில் புதிதாக புயல் ஒன்று உருவாகியுள்ளது என்றும் இந்த புயலால் பலத்த பாதிப்பு ஏற்படும் என்பதால் சீனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. சீனாவில் ஏற்கனவே ஒருபுறம் கடுமையான மழை வெள்ளம், மற்றொரு பக்கம் கடுமையான வறட்சி ஏற்பட்டு வரும் நிலையில், புதிதாக புயல் தாக்கும் என்று அங்குள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், ”நடப்பு 2022ம் ஆண்டின் மிகவும் சக்திவாய்ந்த ‘ஹின்னம்னோர்’ புயல் சீனாவை நெருங்கியுள்ளது என்றும் … Read more

ஜம்மு காஷ்மீரில் மாஸ் காட்டும் குலாம் நபி ஆசாத்… புதிய கட்சி அறிவிப்பை இன்று வெளியிடுகிறார்

India oi-Mathivanan Maran ஶ்ரீநகர்: காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலவர் குலாம் நபி ஆசாத், இன்று ஶ்ரீநகரில் தமது ஆதரவாளர்களை ஒன்று திரட்டி பலத்தை காண்பிக்க உள்ளார். ஶ்ரீநகரில் இன்று நடைபெறும் பொதுக் கூட்டத்தில் புதிய கட்சி தொடர்பான அறிவிப்பை குலாம் நபி ஆசாத் வெளியிட உள்ளார். காங்கிரஸ் கட்சியில் மறுசீரமைப்பு தேவை என்பது அக்கட்சியின் மூத்த தலைவர்களின் வேண்டுகோள். மொத்தம் 23 தலைவர்கள், காங்கிரஸ் மேலிடத்தை வலியுறுத்தி வந்தனர். இதனால் … Read more

படிப்பில் மகளுக்கு போட்டி.. சக மாணவனுக்கு விஷம் தந்து கொன்ற மாணவியின் தாய்.. காரைக்காலில் கொடூரம்!

Tamilnadu oi-Halley Karthik காரைக்கால்: புதுச்சேரி காரைக்கால் பகுதியில் தன் மகளுடன் படிக்கும் சக மாணவனுக்கு விஷம் கொடுத்ததில் மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். படிப்பு போட்டி காரணமாக மாணவனுக்கு விஷம் கொடுக்கப்பட்டது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்த நிலையில், தாய் கைது செய்யப்பட்டுள்ளார். தனது மகளைவிட சக மாணவன் நன்றாக படிக்கிறான் என்பதற்காக விஷம் கொடுத்து மாணவனை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாந்தி மயக்கம் புதுச்சேரி காரைக்கால் நேருநகர்ப் … Read more

பாஜகவுக்கு தோல்வி பயம்.. அதுவும் மோடியின் சொந்த மாநிலத்தில்..! விட்டு விளாசும் அரவிந்த் கெஜ்ரிவால்

India oi-Vigneshkumar காந்தி நகர்: பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்திலேயே பாஜக தோல்வி அடையும் எனத் தெரிவித்துள்ள ஆம் ஆத்மி அரவிந்த் கெஜ்ரிவால், அதற்கான காரணத்தையும் குறிப்பிட்டுள்ளார். குஜராத் மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 30 ஆண்டுகளாகவே குஜராத்தில் பாஜக தான் ஆட்சியில் உள்ளது. கடந்த 2017 தேர்தலிலேயே கூட பாஜகவால் 182 இடங்களைக் கொண்ட குஜராத் சட்டசபையில் பாஜகவால் 99 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த முறை … Read more

முற்றும் அரசியல் நெருக்கடி.. ஜார்கண்டில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு.. தப்புவாரா ஹேமந்த் சோரன்?

India oi-Vigneshkumar ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் பல்வேறு அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில், நாளை (செப். 5) நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த 2019இல் நடந்த சட்டசபைத் தேர்தல் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைத்தன. இத்தனை மாதங்களாகக் கூட்டணியில் எவ்வித குழப்பமும் இல்லாமல் ஆட்சி நடந்து கொண்டிருந்த நிலையில், சில வாரங்களுக்கு முன்பு திடீரென அங்கு திடீரென சிக்கல் ஏற்பட்டது. ஜார்க்கண்ட் … Read more

ஜாதி வெறி.. அரசு பள்ளியில் தலித் மாணவிகள் வழங்கிய உணவு.. வன்மத்துடன் தூக்கி வீசக்கூறிய சமையல்காரர்

India oi-Nantha Kumar R உதய்ப்பூர்: ராஜஸ்தான் அரசு பள்ளியில் தலித் சிறுமி வழங்கியதாக கூறி உணவை தூக்கி எறியுமாறு மாணவர்களுக்கு சமையல்காரர் அறிவுறுத்திய வன்மமான செயல் நடந்துள்ளது. ஜாதிகள் பார்க்கக்கூடாது. பிறப்பால் அனைவரும் சமம். பிறப்பால் உயர்வு, தாழ்வு கிடையாது என பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு கல்வி போதிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் ஆங்காங்கே ஜாதிய வன்ம சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இத்தகைய சம்பவங்களை இன்று வரை முற்றிலுமாக ஒழிக்க முடியாதது வருத்தமான ஒன்றாக தான் உள்ளது. இந்நிலையில் … Read more

நம்புனாதான் சோறு.. இது அப்படியில்லை.. நிஜமாகவே சிறுத்தையை சண்டை போட்டு கொன்ற இளைஞன்.. கேரளாவில் பரபர

India oi-Jackson Singh இடுக்கி: தன்னை தாக்க வந்த சிறுத்தை புலியிடம் (Leopard) தீரத்துடன் சண்டை போட்டு கொன்ற இளைஞர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் மண்குளம் என்ற கிராமம் உள்ளது. சுற்றிலும் மலைகளும், வனங்களும் சூழ்ந்திருப்பதால் அடிக்கடி புலி, சிறுத்தை போன்ற காட்டு விலங்குகள் ஊருக்குள் வருவது வழக்கம். இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு மண்குளம் கிராமத்துக்குள் சிறுத்தை புலி ஒன்று புகுந்துவிட்டது. மேய்ச்சலுக்கு செல்லும் ஆடுகள், மாடுகள், வீட்டில் … Read more