கேட்கவே கேவலமாயிருக்கு.. தொடகூடாத இடத்துல தொட்டு.. நீதிபதி ரூமில் பெண்.. என்ன நடக்குது நம்ம நாட்டில்

அகர்தலா: திரிபுராவில் இந்த சம்பவம் நடந்து 4 நாட்களுக்கு மேலாகிவிட்டது. ஆனாலும், இதன் அதிர்ச்சியும், அதன் தாக்கமும் இன்னமும் குறையவில்லை. இப்போது அதுகுறித்த கூடுதல் தகவல் ஒன்றும் வெளியாகி உள்ளது. பெண்களுக்கு எதிராகவும், பெண் குழந்தைகளுக்கு எதிராகவும் நாளுக்கு நாள் வன்முறைகள் அதிகரித்தபடியே வருகின்றன.. இவைகளை தடுக்க மத்திய, மாநில அரசுகள் எத்தனையோ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.. Source Link

‛‛இது அவதூறு தான்’’.. அமித்ஷா தொடர்பான ராகுலின் வழக்கை ரத்து செய்ய மறுத்த கோர்ட்.. மனு தள்ளுபடி

ராஞ்சி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி ராகுல் காந்தி தாக்கல் செய்திருந்த மனுவை ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, கடந்த 2018ம் ஆண்டு மார்ச் 18ம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியிருந்ததாக பாஜக தரப்பில் Source Link

‛அரசியல் என்ட்ரி’.. பாஜகவில் சேரும் யுவராஜ் சிங்? லோக்சபா தேர்தலில் பஞ்சாப்பில் போட்டி! பரபர தகவல்

சண்டிகர்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் விரைவில் பாஜகவில் இணைய உள்ளதாகவும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் பஞ்சாப்பில் அவர் போட்டியிட உள்ளதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய கிரிக்கெட் அணியில் ஆல்ரவுண்டராக ஜொலித்தவர் யுவராஜ் சிங். இந்தியா கடந்த 2008 ல் 20 ஓவர் கிரிக்கெட் உலககோப்பை வெல்லவும், கடந்த 2011ம் Source Link

போராட்டத்தில் பலியான இளம் விவசாயி குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம்.. பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு!

சண்டிகர்: டெல்லியை நோக்கிச் செல்லும் விவசாயிகள் போராட்டத்தின்போது விவசாயி சுப்கரண் சிங் உயிரிழந்தார். உயிரிழந்த விவசாயி சுப்கரண் சிங் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் அறிவித்துள்ளார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான். வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லி நோக்கிச் செல்லும் போராட்டத்தை கடந்த பிப்ரவரி 13ஆம் Source Link

மமதாவுடன் மீண்டும் பேச்சு? நான் பாஜகவுக்கு ஓடுவேன்.. காங்கிரஸை மிரட்டும் ’தல’ ஆதிர் ரஞ்சன் சவுத்ரி!

கொல்கத்தா: லோக்சபா தேர்தலில் மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் காங்கிரஸ் மீண்டும் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்த அம்மாநில காங்கிரஸ் தலைவரும் லோக்சபா கட்சித் தலைவருமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மமதாவின் திரிணாமுல் காங்கிரஸுடன் தொகுதி உடன்பாடு செய்து கொண்டால் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, காங்கிரஸை விட்டு விலகி பாஜகவில் Source Link

அட.. நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இந்த ‘நீயா நானா’ பிரபலமா? யார் இந்த சந்திர பிரபா? டாக்டர் வேற!

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மக்களவை தொகுதி வேட்பாளராக நாம தமிழர் கட்சி சார்பில் போட்டியிட உள்ள சந்திர பிரபா, ‘நீயா நானா’ விவாத நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர். இவர் ஒரு டாக்டரும் கூட. நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகப் பல்வேறு குழுக்கள் Source Link

போராடும் விவசாயிகள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை.. அதிர்ச்சி கொடுத்த ஹரியானா போலீசார்!

டெல்லி: போராடி வரும் விவசாயிகள் சங்க தலைவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தை பிரயோகிக்க அரசு முடிவு செய்திருப்பதாக வெளியாகும் செய்திகள் நாட்டையே அதிர வைத்துள்ளன. விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாத மத்திய பாஜக அரசைக் கண்டித்து டெல்லியை முற்றுகையிடும் போராட்டத்தை தொடங்கிய விவசாயிகள், ஹரியானா, பஞ்சாப் எல்லையில் ஆயிரக்கணக்கான டிராக்டர்களுடன் அணிவகுத்துள்ளனர். விவசாயிகளை டெல்லி நோக்கி முன்னேற Source Link

என் சமூகத்தை கேவலமா பேசுறாங்க.. சேற்றை வாரி இறைக்கிறாங்க.. குஜராத்தில் குமுறிய பிரதமர் மோடி!

அகமதாபாத்: குஜராத் மாநிலம் நவ்சாரி நகரில் மெகா ரோட் ஷோ மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, எனது சமூகத்தை பற்றி காங்கிரஸ் கட்சியினர் எப்படி எல்லாம் விமர்சிக்கிறார்கள் என பார்த்திருப்பீர்கள் என உருக்கமாகப் பேசியுள்ளார். லோக்சபா தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், பிரதமர் மோடி மாநிலம் மாநிலமாகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி Source Link

பாகிஸ்தான் பஞ்சாபின் முதல் பெண் முதலமைச்சராகிறார் மரியம் நவாஸ்.. பொறுப்பேற்பதற்கு முன்பே அதிரடி!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் சமீபத்தில் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், பஞ்சாப் மாகாணத்தின் புதிய முதல்வராக நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ் பதவியேற்க இருக்கிறார். பாகிஸ்தானில் கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. மொத்தம் இருக்கும் 5 மாகாண சட்டப்பேரவையில், பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் (PML-N) கட்சி 137 இடங்களை கைப்பற்றியுள்ளது. இக்கட்சியை Source Link

மணிப்பூர் கலவரத்திற்கு காரணமான அறிவுறுத்தலை வாபஸ் பெற்றது ஐகோர்ட்.. முந்தைய உத்தரவு ரத்து!

இம்பால்: மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கிய கலவரம் இன்னும் முழுமையாக ஓயவில்லை. இந்நிலையில் இந்த கலவரங்களுக்கு காரணமாகச் சொல்லப்படுவது அம்மாநில உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தல் தான். தற்போது அந்த அறிவுறுத்தலை திரும்பப் பெற இம்பால் உயர்நீதிமன்றம் முடிவெடுத்துள்ளது. மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் வெடித்த வன்முறை 10 மாதங்கள் கடந்த பின்னரும் அடங்கவில்லை. இதில் Source Link