தேர்தலில் தோல்வி அடைந்த புஷ்கர் சிங் தாமி உத்தரகாண்ட் முதல்வராக தேர்வு
டேராடூன் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த புஷ்கர் சிங் தாமி மீண்டும் உத்தரகாண்ட் முத்வல்ரவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் நடந்த 5 மாநிலச் சட்டசபைத் தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தைத் தவிர மற்ற 4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது. இதில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் மீண்டும் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்ட பிரேன் சிங் இன்று முதல்வராகப் பதவி ஏற்றுக் கொண்டார். உத்தரகாண்ட் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தலில் பாஜக … Read more