ஆணவ படுகொலை: 3ஆயுள் தண்டனை விதிக்கப்பெற்ற யுவராஜ் கோவை சிறைக்கு மாற்றம்!
கோவை: கோகுல்ராஜ் ஆணவ படுகொலை வழக்கு குற்றவாளியான தீரன் சின்னமலை கவுண்டர் தலைவர் யுவராஜை கோவை சிறைக்கு மாற்றி காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்த பட்டியலினத்தைச் சேர்ந்த இளைஞர் கோகுல்ராஜ் ஆணவக் கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், தீரன் சின்னமலை கவுண்டர் ஜாதி தலைவர் யுவராஜ் உள்பட 11 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. யுவராஜ் சாகும் வரையில் சிறையில் இருக்கும்படி 3 ஆயுள் தண்டனையை நீதிபதி … Read more