கர்நாடக ஹிஜாப் போராட்டத்துக்கு இஸ்லாமிய மாணவர் அமைப்பு காரணம்! நீதிமன்றத்தில் பரபரப்பு தகவல்…
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ள ஹிஜாப் விவகாரத்தில் இஸ்லாமிய மாணவர் அமைப்பான சிஎப்ஐ அமைப்பினர் தலையீடு உள்ளதாகவும், அவர்களின் அச்சுறுத்தல் காரணமாகவே, முஸ்லிம் மாணவிகளும், அவர்களின் பெற்றோர்களும் கல்லூரியில் போராட தொடங்கினர் என்று உடுப்பி கல்லூரி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள கல்வி நிலையங்களில் மாணாக்கர்களிடையே ஏற்றத்தாழ்வு, சாதி மத வேறுபாடுகளை களையும் வகையில், சீருடை திட்டம் அமல் படுத்தப்பட்டு உள்ளது. இதனால் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணியவும் … Read more