தமிழகத்தில் உள்ள 174 பட்டாசு ஆலைகளின் உரிமம் ரத்து.!

தமிழகத்தில் உள்ள 174 பட்டாசு ஆலைகளின் உரிமத்தை தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளனர். பேரியம் உப்பு கலந்து தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் மற்றும் சரவெடி போன்ற பட்டாசுகளை தயாரித்தல், சேமித்து வைத்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை தடுக்கும் வகையில் விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தால் பட்டாசு உற்பத்தி ஆலைகளை ஆய்வு செய்ய வருவாய் துறை, காவல்துறை தீயணைப்பு துறை மற்றும் மீட்பு பணிகள் துறை தொழிலக … Read more

சென்னையில் இடி மின்னலுடன் கூடிய மழை.. வானிலை ஆய்வு மையம்.!

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்றைய ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தென்காசி, கன்னியாகுமரி, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more

சென்னை கோயம்பேடு மார்க்கெட்! (20.05.2022)இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.!

சென்னை கோயம்பேடு மார்க்கெட் 20/05/2022 இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம். Price list for 1 KG வெங்காயம் 17/14/12 நவீன் தக்காளி 85 நாட்டு தக்காளி 85/80 உருளை 30/24/22 சின்ன வெங்காயம் 40/30/25 ஊட்டி கேரட் 30/25/15 பெங்களூர் கேரட்  பீன்ஸ் 80/60 பீட்ரூட். ஊட்டி 45/40 கர்நாடக பீட்ரூட் 30 சவ் சவ் 18/16 முள்ளங்கி 15/12 முட்டை கோஸ் 30/20 வெண்டைக்காய் 40/30 உஜாலா கத்திரிக்காய் 30/25 வரி கத்திரி … Read more

டிடிவி தினகரனுடன் பேரறிவாளன் மற்றும் அற்புதம்மாள் சந்திப்பு.!!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் நேற்று முன் தினம் விடுதலை செய்து உத்தரவிட்டது. இதையடுத்து தனது விடுதலைக்காக போராடிய அனைவரையும் வாய்ப்பு கிடைக்கும்போது நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளதாக பேரறிவாளன் தெரிவித்திருந்தார்.  இதையடுத்துm முதலமைச்சர் மு க ஸ்டாலின்m அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிm மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் நேரில் சந்தித்து பேரறிவாளன் நன்றி … Read more

நீண்ட நாட்களாக ஒரே விலையில் நீடிக்கும் பெட்ரோல் மற்றும் டீசல்.!!

இந்தியாவில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப மாதம் இருமுறை விலை நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது. இம்முறை  மாற்றி அமைக்கப்பட்டு, தினசரி பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறையை மத்திய அரசு அமல்படுத்தியது. விலையை நிர்ணயம் செய்யும் பொறுப்பு எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.  தினசரி பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலுக்கு வந்ததால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது. இதனால் பெரும்பாலும் பொதுமக்கள் சிரமத்திற்கு … Read more

தஞ்சாவூர்! 3 டன் அளவிலான குட்கா பறிமுதல் செய்து சிறுவன் உள்பட 6 பேரை கைது.!

தஞ்சாவூரில் 3 டன் அளவிலான குட்கா பறிமுதல் செய்த போலீசார் சிறுவன் உட்பட 6 பேரை கைது செய்து உள்ளனர். தஞ்சாவூரில் பல்வேறு இடங்களில் போதைப் பொருட்களான குட்கா, பான்மசாலா அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக தஞ்சாவூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்நிலையில் இன்று காலை தஞ்சாவூர் சீனிவாசபுரம் பகுதியில் தனிப்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது பெங்களூரில் இருந்து வந்த சொகுசு கார் ஒன்றில் சோதனை செய்ததில், அதில் தமிழக அரசால் … Read more

நடுரோட்டில் பைனான்ஸியர் வெட்டி கொலை.. நீதிமன்றத்தில் சரணடைந்த கொலையாளிகள்..!

பைனான்சியர் நடுரோட்டில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட தடைபட்டு வந்த இருவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். சென்னை, சேத்துபேட்டை பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் நேற்று நகர் ரயில்வே நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு வைத்தனர்.  இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் காவல்துறையினர் தேடி வந்த குற்றவாளிகளான … Read more

பணத்தை கேட்டதால் கொலை செய்யப்பட்ட விவசாயி.. செங்கல்பட்டு அருகே பரபரப்பு..!

கொடுக்கல் வாங்கல் பிரச்சினை யில் வியாபாரியை கழுத்தறுத்துக் கொலை செய்தவர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். செங்கல்பட்டு மாவட்டம் ஒரத்தி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் தென்காசியை சேர்ந்த பால்ராஜ் என்பவருடன் வியாபாரம் செய்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தென்காசியில் இருந்து நெல்லை செங்கல்பட்டக்கு  பால்ராஜ் அனுப்பி வைத்த நிலையில் அதற்கான பணத்தை கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.  இந்நிலையில் ரமேஷீன் வீட்டிற்கு வந்து பால்ராஜ் அவரிடம் பணத்தை கேட்டுள்ளார். அப்போது இருவரும் அங்குள்ள மலைப்பகுதியில் … Read more

கணவனுடன் தகராறு.. குழந்தைகளுடன் பெண் எடுத்த விபரீத முடிவு.. திருவாரூர் அருகே நிகழ்ந்த சோகம்..!

குடும்ப பிரச்சினை காரணமாக தனது குழந்தைகளுடன் தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம், கம்பன்கொல்லை பகுதியை சேர்ந்தவர் ஜெயசீலன் இவருக்கு திருமணமாகி நந்தினி தேவி என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். ஜெயசீலன் கடந்த ஒரு வாரமாக வீட்டிற்கு வரவில்லை.இதனால் அவரை போனில் தொடர்பு கொண்டு வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார் ஆனால் குடும்ப செலவிற்கு கூட பணம் தேவைப்படுவதால் தொடர் வேலை செய்துவிட்டு வருகிறேன் என ஜெயசீலன் தெரிவித்துள்ளார். இதனால், இருவருக்குமிடையே வாக்குவாதம் … Read more

இளம்பெண்ணுக்கும் குழந்தைகளுக்கும் பாலியல் தொல்லை அளித்த ஊர்காவல்படை வீரர் – ஆட்சியர் வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்..!

தனக்கும் குழந்தைகளுக்கும் ஊர்காவல்படை வீரர் பாலியல் தொல்லை கொடுத்ததாக இளம்பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் ராஜமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சாந்தினி. இவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்வதால் இரு  குழந்தைகளுடன் தனியே வசித்து வருகிறார். இவரது அருகருகே வசிக்கும் ஊர்க்காவல் படையை சேர்ந்த இளைஞர் ஒருவர் சாந்தினிக்கும் அவரது பெண் குழந்தைகளுக்கும் தொடர் பாலியல் தொல்லை அளித்து வருவதாக கூறப்படுகிறது.  இதுகுறித்து அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். ஆனாலும் புகாரின் மீது … Read more