#தேனி || மதுபோதையில் தகராறு… அண்ணனை கொலை செய்த தம்பி..!

மதுபோதையில் ஏற்பட்ட தகராற்றில் அண்ணனை கொன்ற தம்பி காவல்துறையினர் கைது செய்தனர். தேனி மாவட்டம், சக்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் இவருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர். அவரது மூத்த மகன் வசந்தகுமார் அந்த பகுதியில் பால் கறக்கும் வேலை செய்து வந்தார். இளைய மகன் மற்றும் கஞ்சா பழக்கத்துக்கு அடிமையான கூறப்படுகிறது. வசந்த் குமார் தனது பாட்டியிடம் மது அருந்துவதற்கு பணம் கேட்டுள்ளார். அப்பொழுது அண்ணன் தம்பி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் … Read more

குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை.!

குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்தன் காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் குற்றால அருவி அமைந்துள்ளது. குற்றாலத்தில் ஜூன் ஜூலை ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்கள் சீசன் காலகட்டமாகும். தற்போது தென்மேற்கு பருவமழை கேரளாவில் முன்கூட்டியே தொடங்கியுள்ளதால் மேற்கு தொடர்ச்சி மலையின் உட்பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக அருவிகளில் நீர்வரத்து துவங்கி சீசன் துவங்கியுள்ளது. இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் குற்றாலம் மெயினருவி … Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழை.. வானிலை ஆய்வு மையம்.!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக 12 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு … Read more

வேறொரு பெண்ணுடன் பேசிய காதலன்.. தட்டிகேட்டதால் நடந்த அவலம்..!

காதலியை கொலை செய்த காதலனை காவல்துறையினர் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம், நொச்சி பெட்டிகள் தனியார் கோழி பண்ணை உள்ளது. இங்கு வடமாநிலத்தை சேர்ந்த பல தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் மூலம் சோமனுபோயான் (17) அவரது காதலி போதிமாண்டேல் (16) ஆகியோர் வேலை கேட்டு வந்தனர். அவர்களுக்கு 18 வயது நிரம்பாத தான் அவர்களை வேலையில் அமர்த்த வில்லை என கூறப்படுகிறது. இதில் அங்கு வசித்து வரும் தனது நண்பர்களுடன் அவர்கள் … Read more

திருவண்ணாமலையில் கருணாநிதி சிலை வைக்க தடை.. உயர் நீதிமன்றம் உத்தரவு.!

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் சிலையை திருவண்ணாமலை வேங்கைகால் பகுதியில் அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் தற்காலிக தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. பட்டா நிலத்துடன் பொது இடத்தை ஆக்கிரமித்தது அது மட்டும்மில்லாமல் கிரிவலப் பாதை மற்றும் நெடுஞ்சாலையை இணைக்கும் இடத்தில் கருணாநிதி சிலை வைக்க ஏற்பாடு செய்யப் படுவதால் அதனை அனுமதிக்க கூடாது என்று தொடரப்பட்ட வழக்கில் வேங்கைகால் பகுதியில் கருணாநிதி சிலையை வைக்க தற்காலிக தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சிலை வைக்கும் இடத்தை … Read more

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு அறிவிப்பு.!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அதிகாரபூர்வ இணையதளத்தில் உளவியலாளர் காலியிடங்களுக்கான  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக முதுகலை பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது.  இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக தமிழ்நாடு கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.  நிறுவனம் : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் பணியின் பெயர் : உளவியலாளர் கல்வித்தகுதி : முதுகலை பட்டம் பணியிடம் : தமிழ்நாடு தேர்வு முறை : … Read more

பத்தாம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணி ஜூன் 2-ஆம் தேதி தொடங்கி 9ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு.!

10ஆம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணி ஜூன் 2ஆம் தேதி தொடங்கி 9ஆம் தேதி வரை நடைபெறும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு இந்த ஆண்டிற்கான அரசு பொது தேர்வு கடந்த 6ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகளில் 10ஆம் வகுப்பு பயிலும் 9.55 லட்சம் மாணவ மாணவிகள் பொது தேர்வை எழுதுகின்றனர். 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்வு 3 ஆயிரத்து 936 … Read more

இன்றைய (19.05.2022) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.!!

தமிழகத்தின் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 64 ரூபாய் உயர்ந்துள்ளது. தொழில்துறை தேக்கத்தை தொடர்ந்து உலகம் முழுவதும்  முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்கு சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தின் முதலீடு செய்து வருகின்றனர். நேற்று 22 கார்ட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ. 4739 ஆகவும், 8 கிராம் ஆபரண தங்கம் ரூ. 37912-க்கு விற்பனை செய்யப்பட்டது. 24 காரட் தங்கம் விலை, … Read more

இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.!!

தமிழகத்தின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, தென்காசி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது … Read more

மாநிலங்களவை எம்பி தேர்தல்.. அதிமுக வேட்பாளர்கள் இன்று அறிவிக்க வாய்ப்பு.!!

தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உட்பட 15 மாநிலங்களில் மாநிலங்களவை எம்பி பதவி காலம் ஜூன் 29-ஆம் தேதி முடிவடைகிறது. இதனால் காலியாகும் 52 இடங்களுக்கு ஜூன் 10ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட டிகேஎஸ் இளங்கோவன், ஆர் எஸ் பாரதி, ராஜேஷ்குமார், நவநீத கிருஷ்ணன், விஜயகுமார், எஸ். ஆர் சுப்பிரமணியன் ஆகிய 6 பேரின் பதவி காலம் ஜூன் 29-ஆம் தேதி முடிவடைய உள்ளது. இந்த … Read more