#தேனி || மதுபோதையில் தகராறு… அண்ணனை கொலை செய்த தம்பி..!
மதுபோதையில் ஏற்பட்ட தகராற்றில் அண்ணனை கொன்ற தம்பி காவல்துறையினர் கைது செய்தனர். தேனி மாவட்டம், சக்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் இவருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர். அவரது மூத்த மகன் வசந்தகுமார் அந்த பகுதியில் பால் கறக்கும் வேலை செய்து வந்தார். இளைய மகன் மற்றும் கஞ்சா பழக்கத்துக்கு அடிமையான கூறப்படுகிறது. வசந்த் குமார் தனது பாட்டியிடம் மது அருந்துவதற்கு பணம் கேட்டுள்ளார். அப்பொழுது அண்ணன் தம்பி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் … Read more