கரூர் : குளித்தலை அருகே மின்னல் தாக்கியதில் கூலித் தொழிலாளி உயிரிழப்பு.!
குளித்தலை அருகே மின்னல் தாக்கியதில் சரவணன்(45) என்ற கூலித் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வேலை செய்து கொண்டிருந்த போது மின்னல் தாக்கியதில் சரவணன் (45 வயது) என்ற கூலித் தொழிலாளி உயிரிழந்துள்ளார். மேலும், மின்னல் தாக்கியதில் உயிரிழந்த சரவணனின் உடலை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர். மின்னல் தாக்கியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Source link