இன்றைய ராசி பலன் | 21/02/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today’s Horoscope | rasi palan #DailyHoroscope​ | #Rasipalan​ | #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam 12 ராசிகளுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2022 : https://bit.ly/3srMOs Source link

கள்ள வாக்கு விவகாரம்: சட்டையைக் கழற்றி இழுத்துச் சென்ற ஜெயக்குமார் – சர்ச்சையும், விளக்கமும்!

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நேற்று நடந்து முடிந்தது. வாக்குப்பதிவின் போது ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியினரிடையே சில இடங்களில் பிரச்னைகள் வெடித்தன. அந்த வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அதிமுக-வினர் ராயபுரத்தில் கள்ள வாக்கு செலுத்த வந்ததாகக் கூறி, நபர் ஒருவரை அரை நிர்வாணப்படுத்தி சட்டையால் கைகளைக் கட்டி இழுத்துச் சென்ற சம்பவம் அரசியல் அரங்கில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. சென்னை ராயபுரம் பகுதியில் 49-வது வார்டில் மக்கள் நேற்று வரிசையில் நின்று தங்கள் … Read more

தேர்தல்: ஆம்புலன்ஸில் அழைத்துவரப்பட்டு வாக்களித்த மூதாட்டி இன்று மரணம்! – நாமக்கல்லில் சோகம்

உடம்பு முடியாமல் வீட்டில் படுத்த படுக்கையாக இருந்த மூதாட்டி ஒருவரை, அவரது உறவினர்கள் ஆம்புலன்ஸில் அழைத்து வந்து, நேற்று வாக்களிக்க வைத்தனர். இந்த நிலையில், அந்த மூதாட்டி இன்று இயற்கை எய்தியிருப்பது, அவரது உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. நாமக்கல் நகராட்சில் உள்ள 18-வது வார்டுக்கு உட்பட்ட குழந்தான் தெருவைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவர் மனைவி, லட்சுமி. 75 வயதான அந்த மூதாட்டிக்கு, உடல்நலம் பாதிக்கப்பட, வீட்டிலேயே படுத்த படுக்கையாக இருந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், நேற்று … Read more

ரூ.6 லட்சம், ஆடம்பர ஐபோன்; 500 கி.மீ பயணம்; வீட்டைவிட்டு சென்ற 15 வயது சிறுவன் மீட்கப்பட்டது எப்படி?

மகாராஷ்டிரா மாநிலம் நாண்டெட் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவனும், அதே கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவனும் திடீரென காணாமல் போயிருக்கின்றனர். இது தொடர்பாக 15 வயது சிறுவனின் தந்தை தன் மகன் கடத்தப்பட்டு விட்டதாக போலீஸில் புகார் செய்திருந்தார். போலீஸார் வழக்கு பதிந்து இரண்டு பேரையும் தேடிவந்தனர். இரண்டு பேரில் 17 வயது சிறுவனிடம் மொபைல் போன் இருந்தது. அதோடு 15 வயது சிறுவன் காணாமல் … Read more

பீர் பார் லைசென்ஸ் ரத்து… துறை மாற்ற நடவடிக்கை; ஆர்யனைக் கைதுசெய்த அதிகாரி சமீருக்கு சிக்கல்!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் ஷாருக் கான் மகன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பாக கப்பலில் கைது செய்யப்பட்டார். ஒரு மாத சிறைக்கு பிறகு ஆர்யன் கான் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஆர்யன் கான் கைது விவகாரத்தில் முன்னின்று செயல்பட்டவர் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி சமீர் வான்கடே. ஆர்யன் கான் கைது சம்பவத்திற்கு பிறகு சமீர் வான்கடேசுக்கு தொடர்ச்சியாக பல்வேறு சிக்கல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக் … Read more

மும்பையை டிக் அடித்த சர்வதேச ஒலிம்பிக்ஸ் கமிட்டி; டார்கெட் 2036, இந்திய ஒலிம்பிக்ஸ் கனவின் முதல்படி!

2023 ஆம் ஆண்டிற்கான சர்வதேச ஒலிம்பிக்ஸ் கமிட்டியின் 140 வது அமர்வை நடத்தும் வாய்ப்பு இந்தியாவிற்கு வழங்கப்பட்டிருக்கிறது. அடுத்த ஆண்டின் மே – ஜூன் மாதங்களில் மும்பையில் இந்த அமர்வு நடைபெறும் என்றும் சர்வதேச ஒலிம்பிக்ஸ் கமிட்டியின் உறுப்பினர்கள் அத்தனை பேரும் இதில் பங்கேற்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்திய விளையாட்டு வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளுள் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. ஒலிம்பிக்ஸை நடத்த வேண்டும் என்கிற இந்திய தேசத்தின் கனவை நிறைவேற்றுவதற்கான தொடக்கப்புள்ளியாக இது இருக்கும் கூறப்படுகிறது. சர்வதேச … Read more

வாக்களிக்கும் போது வீடியோ எடுத்து வாட்ஸ் அப்பில் பகிர்ந்த மேயர்; வழக்கு பதிவு செய்த உ.பி போலீஸ்!

உத்தரப்பிரதேசத்தில் 16 மாவட்டங்களில் உள்ள 59 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு மூன்றாம் கட்டமாக நடைபெறுகிறது. இந்த மூன்றாம் கட்டத் தேர்தலில் 627 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மேலும், 2.15 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இந்த நிலையில், கான்பூர் பகுதியின் மேயர் பிரமிளா பாண்டே இன்று கான்பூரில் உள்ள ஹட்சன் பள்ளி வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்துள்ளார். வக்களிக்கும் போது எடுக்கப்பட்ட புகப்படம், அப்போது அவர், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தான் வாக்குப்பதிவு செய்வதை வீடியோவாகவும், … Read more

பண்ணாரி சோதனைச்சாவடியில் போலி ரசீது கொடுத்து கட்டண வசூல்?! – வனத்துறை மீது எழுந்த குற்றச்சாட்டு!

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வழியாக திண்டுக்கல்-மைசூர் இடையேயான நெடுஞ்சாலை செல்கிறது. தமிழக-கர்நாடக இடையே சரக்கு போக்குவரத்திற்குப் பிரதான சாலை என்றே இதை சொல்லாம். ஒரே வனப்பரப்பில் புலி, யானை, கழுதைப் புலி, வெளிமான் ஆகிய விலங்குகள் வாழும் உலகின் அரிய கானுயிர் வாழ்விடமாகத் திகழ்கிறது சத்தியமங்கலம் புலிகள் காப்பகம். திம்பம் மலைப்பாதை வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் 24 மணிநேரமும் சென்றுகொண்டிருக்கின்றன. பண்ணாரி சோதனைச் சாவடி அருகே வலம் வரும் யானைகள் குறிப்பாக, இரவு நேரங்களில், … Read more

பனீர் 65 | பிரெட் வடை | சீஸ் ரைஸ் பால்ஸ் | இட்லி பக்கோடா – ஸ்நாக்ஸ் ஸ்பெஷல் வீக் எண்ட் ரெசிப்பீஸ்!

வார விடுமுறை என்றாலே காலையும் மதியமும் என்ன சமைப்பது என்பதற்கு இணையாக, மாலை நேர ஸ்நாக்ஸுக்கு என்ன செய்வது என்ற குழப்பம் இருக்கும் பலருக்கும். வழக்கமான ஸ்நாக்ஸ் வகைகள்தான்… கொஞ்சம் வித்தியாசமாகச் செய்தால் சுவையும் ஆரோக்கியமும் பன்மடங்கு கூடும். அப்படி சில வீக் எண்டு வெரைட்டீஸ் இதோ உங்களுக்காக… மசாலா பணியாரம் தேவையானவை:இட்லி மாவு அல்லது தோசை மாவு – 3 கப்வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)கேரட் – 2 (துருவவும்)பீன்ஸ் – 10 (பொடியாக … Read more