குமரியில் கனமழை: 492 பேர் முகாம்களில் தஞ்சம் – பிளாட்டுகளாக மாறிய நெல்வயல்களில் தண்ணீர் புகுந்தது!
மிக்ஜாம் புயல் சென்னையை புரட்டிப்போட்ட நிலையில் வழிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களை மழை பதம்பார்த்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை நேற்று இரவு வரை நீடித்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகபட்சமாக மயிலாடியில் 303.2 மி.மீ மழை பதிவானது. பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகள் முழு கொள்ளவை நெருங்கும் நிலையில் அந்த அணைகளில் இருந்து 4000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அந்த நீர் வெளியேறும் தாமிரபரணி ஆற்றின் கரையோர … Read more