மகிந்த ராஜபக்சவும் அவரது குடும்பத்துக்கும் இந்தியா அடைக்கலம் கொடுத்ததா

புதுடெல்லி: இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே, தனது பதவியை திங்கட்கிழமையன்று (2022, மே 9) ராஜினாமா செய்த ஒரு நாள் கழித்து, அவர் தனது குடும்பத்தினருடன் இந்தியாவுக்கு தப்பிச் சென்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள இலங்கையில் உள்ள இந்திய ஹை கமிஷன் செவ்வாயன்று (மே 10, 2022) சக்திவாய்ந்த மஹிந்த ராஜபக்ச குடும்பத்தின் தேசபக்தர் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றுவிட்டார் என்ற உள்ளூர் சமூக ஊடக ஊகத்தை “போலி மற்றும் அப்பட்டமான பொய்” என்று மறுத்துள்ளது. … Read more

UAE Unemployment: ஐக்கிய அரபு அமீரகத்தில் வெளிநாட்டினருக்கும் வேலையின்மை காப்பீடு உண்டா

ஐக்கிய அரபு அமீரகத்தில் விரைவில் வேலையில்லாத் திண்டாட்டக் காப்பீடு நடைமுறைக்கு வரவுள்ளது. இந்த செய்தியை அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பிரதமரே துபாயின் ஆட்சியாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கும் அந்நாட்டின் குடிமக்கள் மற்றும் குடியுரிமை இல்லாதவர்கள் என இரு தரப்பினருக்கும் இந்த திட்டம் இருக்குமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.  குவைத், கத்தார், ஓமன் மற்றும் சவுதி அரேபியா போன்ற வளைகுடா நாடுகளில் குடிமக்களுக்கு வேலையில்லை என்றால், சில வகையான வேலையின்மை … Read more

இலங்கை நெருக்கடி: போராட்டக்காரர்களை கண்டவுடன் சுட உத்தரவு பிறப்பித்த அரசு

முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடி காரணமாக , மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டதை தொடர்ந்து நடந்த மோசமான வன்முறையில்,  ராஜபக்சேவின் மூதாதையர் வீடு உள்ள ஆளும் கட்சியை சேர்ந்த பல வீடுகளுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர்.  இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு, நிலைமை மோசமாகி வருகிறது. இலங்கையில் ஏற்பட்டு வரும் வன்முறை சம்பவங்களுக்கு மத்தியில், திங்கள்கிழமை, அம்பாந்தோட்டாவில் உள்ள ராஜபக்சேவின் மூதாதையர் வீடு, 14 முன்னாள் அமைச்சர்கள், 18 எம்.பி.க்கள் மற்றும் ராஜபக்சே குடும்பத்திற்கு விசுவாசமான தலைவர்களின் வீடுகள் … Read more

கடனில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான்… கை விரித்த சீனா…

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தால், மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்தனர், ஆனால் அது நடப்பதாக தெரியவில்லை. பாகிஸ்தானில் பணவீக்கம் இதுவரை இல்லாத சாதனை அளவை எட்டியுள்ளது. CPI தரவுகளின்படி, பணவீக்க விகிதம் 13.4% ஐ எட்டியுள்ளது. பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், தற்போது பாகிஸ்தானின் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது. இந்த நிலைமை புதிய அரசாங்கத்திற்கு பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது. பாகிஸ்தானில் மாவு, பருப்பு, பழங்கள், காய்கறிகள், பால், முட்டை உள்ளிட்ட அனைத்துப் பொருட்களின் விலையும் கிடுகிடுவென … Read more

பிரதமர் மாளிகை முற்றுகை: ஹெலிகாப்டரில் தப்பிச்சென்ற ராஜபக்சவின் குடும்பம்

இலங்கையில் வலுக்கும் வன்முறை பேராட்டங்களுக்கு மத்தியில், இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவின் வீட்டு வாயில்களை அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டதால், அவரையும் அவரது குடும்பத்தினரையும் ஆயுதம் ஏந்திய படையினர் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். மகிந்த ராஜபக்சவின் குடும்பத்தினர் ஹெலிகாப்டரில் தப்பிச்செல்லும் காட்சிகள் வெளிவந்து பரபரப்பை கிளப்பியுள்ளன.  முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடி காரணமாக பல வாரங்களாக நடைபெற்ற போராட்டங்களினால் மோசமான வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையில் மனித உயிர்களுக்கு உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. வெளியேறும் இலங்கைப் பிரதமர் … Read more

இலங்கையில் நீடிக்கும் கலவரம், தொடரும் பதற்றம்: அச்சத்தில் மக்கள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து அங்கு நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து வருகிறது. இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவின் விசுவாசிகளுக்கும், அரசுக்கு எதிரான போராட்டக்காரர்களுக்கும் இடையில் வலுவான போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த வன்முறையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது.  கொழும்பு மற்றும் பிற நகரங்களில் நடந்த வன்முறைகளில் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த போராட்டங்களில் ஆளும் கட்சி எம்.பி ஒருவர் உயிரிழந்தார், பலர் காயமடைந்தனர். ராஜபக்ச ராஜினாமா செய்ததை அடுத்து ஆட்சி கவிழ்ந்தது. … Read more

மலக் கழிவுகளை உண்ண வைக்கும் மதபோதகரின் அதிரவைக்கும் பின்னணி

தாய்லாந்தில் தன்னுடைய மலக் கழிவுகளை தொண்டர்களை உண்ண வைக்கும் மதபோதகர் ஒருவரை அந்நாட்டு காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். தாய்லாந்தின் சாயாஃபம் மாகாணத்தில் உள்ள அடர்ந்த காட்டின் நடுவில் 74 வயதான தாவீ நன்லான் என்பவர் வசித்து வந்துள்ளார். உலகில் உள்ள அனைத்து மதங்களுக்கும் தான் தந்தை என அழைத்துக் கொள்ளும் அவருக்கும் குறிப்பிட்ட சில பின்தொடர்பாளர்கள் இருந்துள்ளனர். அவரை பின்தொடர்பவர்கள் அனைவரும் மதபோதகரின் சிறுநீர் மற்றும் கழிவுகளை சாப்பிட வேண்டும். கேட்பதற்கே கொடுமையாக இருக்கும் இந்த … Read more

ரஷ்ய அதிபரின் ரகசிய காதலி கர்ப்பம்; 69 வயதில் அப்பா ஆக போகும் புடின்

ரஷ்யா-உக்ரைன் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் விளாடிமிர் புடினின் ரகசிய காதலி என கூறப்படும், முன்னாள் ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை அலினா கபேவா கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, புட்டினின் ‘ரகசிய’ குழந்தைகளுடன் ரகசிய காதை அலினா கபேவா சுவட்ஸர்லாந்தில் தலைமறைவாக இருப்பதாக உறுதி செய்யப்பட்டாத தகவல்கள் வெளியாகின.   புடினுக்கு ஏற்கனவே 38 வயதான முன்னாள் ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான அலினா கபேவா மூலம் குறைந்தது இரண்டு மகன்கள் இருப்பதாக தி சன் … Read more

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்‌ச ராஜினாமா

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. எரிபொருள் நெருக்கடி காரணமாக இலங்கையில் தினமும் 12 மணி நேரம் வரை மின்வெட்டு அமலில் உள்ளது. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தது.இதனைத் தொடர்ந்து, அதிபர் கோத்தபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் பதவி விலக வேண்டுமென பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் தீவிரமடைந்த நிலையில் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதை … Read more

1945ம் ஆண்டில் இரண்டாம் உலகப் போரைப் போல், இப்பொழுதும் வெற்றி நமதே: புடின்

மாஸ்கோ:உக்ரைனில் மாஸ்கோவின் ராணுவ நடவடிக்கை மேற்கத்திய கொள்கைகளுக்கு எதிராக சரியான நேரத்தில் சரியான திசையில் எடுக்கப்பட்ட என்று  ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறினார்.உக்ரைனில் தனது நாட்டின் நடவடிக்கையை இரண்டாம் உலகப் போரில் சோவியத் நடத்திய போருடன் ஒப்பிட்டதாக  ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இரண்டாம் உலகப் போரில் நாஜி ஜெர்மனி தோற்கடிக்கப்பட்ட 77 வது ஆண்டு நினைவு நாளில் முன்னாள் சோவியத் நாடுகளுக்கு வாழ்த்து தெரிவித்த புடின், 1945 ஆம் ஆண்டைப் போல், இப்பொழுதும் வெற்றி நமதே … Read more