Corona 4th Wave: இரும்பு கோட்டையாகும் ஷாங்காய் நகரம்; கடுமையான லாக்டவுன் அமல்
சீனாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் தொற்று பாதிப்புகளால், அங்கு நான்காவது அலை குறித்த அச்சம் காரணமாக, அந்நாட்டு அரசு கடுமையான கட்டுபாடுகளையும், மிக கடுமையான லாக்டவுன் விதிகளையும் அமல்படுத்தியுள்ளது. நகரின் முக்கிய மாவட்டமான புடாங்கில், உள்ளூர் அரசாங்கத்தின் உத்தரவின் கீழ் பல இடங்களில் மெல்லிய உலோகத் தடுப்புகள் அல்லது கண்ணி வேலிகள் அமைக்கப்பட்டன என்று சீன வணிக ஊடகமான Caixin தெரிவித்துள்ளது. சீனாவில் அதிகரித்து வரும் தொற்று பாதிப்புகளால், தன்னார்வலர்களும், கீழ்மட்ட அரசு ஊழியர்களும் உலோகம் மற்றும் … Read more