மலையாள சினிமாவின் அஜித்தாக மாறிவரும் பிரணவ் மோகன்லால்

மலையாள திரையுலகில் துல்கர் சல்மான், பஹத் பாசில் என நட்சத்திர வாரிசுகள் அனைவரும் கொஞ்சம் முன்னதாக சினிமாவில் களம் இறங்கி விட, சற்று தாமதமாகவே நடிகராக அறிமுகமானவர் மோகன்லாலின் மகன் பிரணவ். முதலில் இயக்குனராகும் ஆசையில் இயக்குனர் ஜீத்து ஜோசப்பிடம் திரிஷ்யம் உள்ளிட்ட சில படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார். ஆனாலும் அவரது டைரக்ஷனிலேயே ஆதி என்கிற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து இருபதாம் நூற்றாண்டு, ஹிருதயம் என மொத்தம் மூன்று படங்களில் நடித்துள்ள பிரணவ் தற்போது … Read more

சண்டை பயிற்சி இயக்குநரிடமே சண்டையா?.. அந்த இளம் நடிகருக்கு ஏழரை ஆரம்பிச்சிடுச்சு போல?

சென்னை: ஒரு படம் ஓடியதும் அந்த இளம் நடிகரின் அலப்பறை தாங்க முடியவில்லை என சினிமா வட்டாரத்தில் ஏகப்பட்ட பேச்சுக்கள் அடிபடத் தொடங்கி விட்டன. சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த பல நடிகர்கள் டவுன் டு எர்த்தாக எளிமையாக இருந்து வரும் நிலையில், ஓவர் பந்தா காட்டுவதுமாக பவுன்சர்கள் புடைசூழ அந்த ஹீரோ செல்வதுமாக சீன் போட்டு

இந்தியன் 2வில் மனீஷா கொய்ராலா

ஷங்கர் இயக்கத்தில் கமல், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா, காளிதாஸ் ஜெயராம், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள படம் இந்தியன் 2. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஜூன் மாதம் திரைக்கு வருவதாக அறிவித்துள்ளார்கள். மேலும், இந்த இரண்டாம் பாகத்தில் இந்தியன் படத்தில் கமலுடன் நடித்த மனீஷா கொய்ராலா சம்பந்தப்பட்ட சில காட்சிகளும் இடம் பெற உள்ளதாம். அதனால் சமீபத்தில் மும்பை சென்ற … Read more

மாமனார், மாமியாருக்கு செம கிஃப்ட் கொடுத்த கீர்த்தி பாண்டியன்..செம மருமகள்.. ட்ரெண்டாகும் புகைப்படம்

சென்னை: நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன். கடந்த 2019ஆம் ஆண்டிலிருந்து தமிழ் சினிமாவில் நடித்துவரும் அவர் கடைசியாக கண்ணகி படத்தில் நடித்திருந்தார். ப்ளூ ஸ்டார் படத்தில் நடித்தபோது அசோக் செல்வன் மீது காதல் ஏற்பட்டு அவரை திருமணமும் செய்துகொண்டார். இருவரும் ஒருவரையொருவர் நன்றாக புரிந்துகொண்டு வாழ்க்கையை காதலோடு நகர்த்திவருகின்றனர். இந்நிலையில் அசோக் செல்வனின் தாய்

பான் இந்தியா படமாகும் 'நாகபந்தம்'

ஆன்மிகம், புராணம் கலந்த சமூக படங்களுக்கு தற்போது அதிக வரவேற்பு இருக்கிறது. இதனால் அப்படியான படங்கள் அதிகமாக உருவாகிறது. அந்த வரிசையில் வருகிறது 'நாகபந்தம்'. இந்த படத்தை அபிஷேக் பிக்சர்ஸ், தண்டர் ஸ்டுடியோவுடன் இணைந்து தயாரிக்கிறது. 'டெவில்' படத்தை இயக்கிய அபிஷேக் நாமா இந்த படத்தை இயக்குகிறார். கேஜிஎப் புகழ் அவினாஷ் கதை நாயகனாக நடிக்கிறார். சௌந்தர் ராஜன் ஒளிப்பதிவு செய்கிறார், அபே இசை அமைக்கிறார். ஸ்ரீகாந்த் விசா வசனம் எழுதியுள்ளார். தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் … Read more

ரொம்ப யோசித்தேன்.. மனதளவில் தயாராக இல்லை.. திருமணம் குறித்து மனம் திறந்த டாப்சி

சென்னை: டாப்சி ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். முதல் படமே வெற்றிமாறனின் இயக்கத்தில் நடித்ததாலும்; படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனதாலும் தமிழில் பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆடுகளத்துக்கு பிறகு சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்த அவர் ஹிந்தியில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அவரது நடிப்பில் கடைசியாக டன்கி

அதிரடி பாய்ச்சலில் புதிய சாதனை படைத்த புஷ்பா 2 டீசர்

அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அல்லு அர்ஜுனுக்கு ஒரு பான் இந்திய வெற்றியாக இந்த படம் அமைந்தது. சில வெளிநாட்டு அதிபர்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் அல்லு அர்ஜுன் கதாபாத்திரத்தை ரசித்து அவரது மேனரிசத்தை தாங்களும் ரசித்து செய்த வீடியோ வெளியிட்டனர். இதை தொடர்ந்து தற்போது புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஆக-15ல் … Read more

Siren OTT: ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷின் செம படம்.. சைரன் ஓடிடியில் எப்போ ரிலீஸ் தெரியுமா?

சென்னை: அந்தோனி பாக்கியராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் கடந்த பிப்ரவரி 19ம் தேதி வெளியான சைரன் திரைப்படம் ஏப்ரல் 11ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதன் ரிலீஸ் தற்போது தாமதம் ஆகியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனம் தான் ரசிகர்களுக்கு பிடித்த படங்களை தொடர்ந்து

சீதையாக நடிக்க சாய் பல்லவிக்கு 10 கோடி சம்பளம்

பாலிவுட் இயக்குநர் நிதேஷ் திவாரி, ராமாயண கதையை மூன்று பாகங்களாக இயக்குகிறார். இதில் ராமராக ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும், ராவணனாக யஷ் நடிக்கின்றனர். அனுமனாக சன்னி தியோல் நடிக்கிறார். சூர்ப்பனகையாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் மும்பையில் தொடங்கியது. ராமராக நடிக்கும் ரன்பீர் கபூரும், சீதையாக நடிக்கும் சாய்பல்லவியும்தான் மூன்று பாகங்களிலும் வருகிறார்கள். அதனால் இவர்கள் இருவரும் படத்திற்கு 300 நாள் கால்ஷீட் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. மூன்று பாகத்திற்கும் சேர்த்து … Read more

அபூர்வ சிங்கீதம்.. ராஜபார்வை குறித்து நெகிழ்ந்த பிரபலங்கள்.. வீடியோவை வெளியிட்ட கமல் ஹாசனின் RKFI

சென்னை: கமல் ஹாசன் இந்திய சினிமாவின் பல்கலைக்கழகம் என்று அழைக்கப்படுபவர். அவர் இப்போது தக் லைஃப் படத்தில் நடித்துவருகிறார். அடுத்ததாக ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் அன்பறிவ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். ஒருபக்கம் நடிப்பு மறுபக்கம் அரசியல் என படு பிஸியாக இருக்கும் கமல் ஹாசன் சிங்கீதம் சீனிவாசராவை கௌரவப்படுத்தும் விதமாக, ‘அபூர்வ சிங்கீதம்’என்ற நிகழ்வை ஒருங்கிணைத்திருக்கிறார். தற்போது