கைதுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற கெஜ்ரிவால்.. ஆம் ஆமி போராட்டம்.. மெட்ரோ நிலையம் மூடல்..

Aam Aadmi Protest: அரவிந்த் கெஜ்ரிவாலின் கைதுக்கு எதிராக ஆம் ஆத்மியின் மாபெரும் போராட்டம். டெல்லி ஐடிஓ மெட்ரோ நிலையம் மூடப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி அலுவலகத்திற்கு செல்லும் அனைத்து சாலைகளிலும் தடுப்புகள் போடப்பட்டுள்ளன.

கேஜ்ரிவால் கைது | டெல்லியில் ஆம் ஆத்மி போராட்டம் தீவிரம்; போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

புதுடெல்லி: டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவாலின் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (வெள்ளிக்கிழமை) போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்லி ஐடிஓ மெட்ரோ ரயில் நிலையம் மூடப்பட்டுள்ளது. டெல்லி மதுபான கொள்கை வழக்கு தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை வியாழக்கிழமை இரவு அமலாக்கத் துறை கைது செய்தது. டெல்லி யூனியன் பிரதேசத்தில் மதுபான கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் ரூ.2,800 கோடி அளவுக்கு ஊழல் … Read more

70 ஆண்டுகளுக்கு முன்பு 14 ஆக இருந்த தேசிய கட்சிகள் எண்ணிக்கை 6 ஆக சரிவு

புதுடெல்லி: வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகளில் பாஜக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசிய மக்கள் கட்சி மற்றும் ஆம் ஆத்மி ஆகிய 6 கட்சிகள் மட்டுமே தேசிய கட்சி அந்தஸ்து பெற்றுள்ளன. 1951-52-ல் நடைபெற்ற முதல் மக்களவைத் தேர்தலில் 53 அரசியல் கட்சிகள் போட்டியிட்டன. இதில் தேசிய அந்தஸ்து பெற்ற கட்சிகள் எண்ணிக்கை 14. இப்போது சுமார் 2,500 அரசியல் கட்சிகள் இருப்பதாக கருதப்படுகிறது. எனினும், கடந்த 70 ஆண்டுகளில் தேசிய … Read more

Donations: அரசியல் கட்சிகளுக்கு போட்டி போட்டு பணத்தை வாரி வழங்கிய கார்பரேட் நிறுவனங்கள்!

Electoral Bonds Latest Update : தேர்தல் பத்திரங்கள் மூலம் எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு நிதியளித்தன? வேதாந்தா, ரிலையன்ஸ் என கார்ப்பரேட் நிறுவனங்கள் அளித்த நன்கொடை…

‘மோடி உத்தரவாதம்’ விளம்பரம் நடத்தை விதிகளை மீறுகிறது: தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்

புது டெல்லி: ‘மோடி பரிவார்’, ‘மோடி உத்தரவாதம்’ உள்ளிட்ட மத்திய அரசு விளம்பரங்கள் தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாக உள்ளது என தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது. 2024 மக்களவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட பிறகும் மத்திய அரசு தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாக காங்கிரஸ் தலைவர்கள் முகுல் வாஸ்னிக், சல்மான் குர்ஷித், சுப்ரியா ஷ்ரினேட் ஆகியோர் தேர்தல் ஆணையத்திடம் அளித்த புகார் கடிதங்களில் கூறியிருப்பதாவது: பத்தாண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் மீது தொடுக்கப்பட்ட 2ஜி அலைக்கற்றை … Read more

மத்திய அரசின் உண்மை கண்டறியும் பிரிவின் செயல்பாட்டை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: மத்திய அரசு கடந்த 2021-ம் ஆண்டுதகவல் தொழில்நுட்ப விதிமுறைகளை கொண்டு வந்தது. இதில் சில திருத்தங்களை கடந்தாண்டு கொண்டுவந்தது. இதன்படி உண்மை கண்டறியும் பிரிவு, பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வந்தது. இது, சமூக ஊடகங்களில் மத்திய அரசின் செயல்பாடு குறித்து தவறான தகவல்கள் வந்தால், அதை போலி செய்தி என அறிவித்து வந்தது. அதன்பின் அந்த தகவல்களை, சமூக ஊடக நிறுவனங்கள் நீக்கி வந்தன. மத்திய அரசின் இந்த புதிய விதிமுறைகள் அரசியல் … Read more

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு… சிறையில் இருக்கும் ‘டாப்’ தலைவர்கள்!

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், 16 முக்கிய நபர்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அமலாக்க துறையினரால், கைது செய்யப்பட்ட முக்கிய அரசியல் தலைவர்களின் பட்டியலை அறிந்து கொள்ளலாம்.

சீன நாட்டவர்களுக்கு விசா தந்த விவகாரம்; கார்த்தி சிதம்பரம் ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றார் – அமலாக்கத் துறை

புதுடெல்லி: கார்த்தி சிதம்பரம் அவரது நெருங்கிய கூட்டாளி வழியாக வேதாந்தா குழுமத்திடமிருந்து ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றுள்ளார் என்று அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளது. வேதாந்தா குழுமம் பஞ்சாபில், அனல் மின்நிலையம் அமைப்பது தொடர்பாக, 2011-ம் ஆண்டு 260 சீனர்களுக்கு விசா பெற்றுத்தர கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும், இதற்காக அவர் ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக கடந்த 2022 மே மாதம் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. அவரது நெருங்கிய கூட்டாளியான … Read more

“மோடி, அமித் ஷாவின் கிரிமினல் தாக்குதல் இது!” – காங். நிதி முடக்கத்தால் பிரச்சாரம் பாதிப்பதாக ராகுல் கொதிப்பு

புதுடெல்லி: வங்கிக் கணக்கு முடக்கத்தால் காங்கிரஸ் கட்சி எதிர்கொள்ளும் நிதிச் சிக்கலை எடுத்துரைத்து பேசிய ராகுல் காந்தி, கட்சியின் அனைத்து வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக எந்த ஒரு பிரச்சாரத்தையும் மேற்கொள்ள முடியவில்லை என்று தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் மிகவும் அபூர்வ நிகழ்வாக, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, இன்னாள் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, வயநாடு எம்.பி. ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் ஒன்றாக பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். … Read more

‘பயந்துபோன சர்வாதிகாரி மாண்ட ஜனநாயகத்தை உருவாக்க விரும்புகிறார்’ – ராகுல் காந்தி @ கேஜ்ரிவால் கைது

புதுடெல்லி: மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை அமலாக்கத் துறை வியாழக்கிழமை கைது செய்தது. இந்நிலையில், இதற்கு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. “பயந்துபோன சர்வாதிகாரி மாண்ட ஜனநாயகத்தை உருவாக்க விரும்புகிறார். அனைத்து விசாரணை அமைப்புகளையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது, கட்சிகளை உடைப்பது, நிறுவனங்களிடமிருந்து நிதி ஆதாயம் பெறுவது மற்றும் முக்கிய எதிர்க்கட்சியின் வங்கிக் கணக்கை முடக்குவது போன்றவை போதாதென்று மக்களால் … Read more