பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செல்லும் ஆஸ்திரேலியா அணி… டேவிட் வார்னர் நெகிழ்ச்சி பதிவு

ஆஸ்திரேலியா, ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி பாகிஸ்தான் மண்ணில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் , 3 ஒருநாள் தொடர் மற்றும் ஒரு 20 போட்டி தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் எதிரான முதல் டெஸ்ட் போட்டி மார்ச் 4 ஆம் தேதி தொடங்குகிறது. இதற்காக ஆஸ்திரேலியா அணி பாகிஸ்தானுக்கு புறப்பட்டு சென்றுள்ளது. இந்த தொடருக்காக பாகிஸ்தான் செல்லவுள்ள ஆஸ்திரேலியா தொடரில் டேவிட் வார்னர் இடம்பெற்றுள்ளார். இந்த தொடருக்கு பிறகு அவர் இந்தியாவில் நடைபெற இருக்கும் ஐபிஎல் … Read more

மும்பைக்கு எதிராக சென்னை அணிக்கு 2 போட்டிகள்… கொல்கத்தாவுக்கு எதிராக 1 போட்டி- புதிய ஐபிஎல் விதிமுறை…!

மும்பை, 10 அணிகள் கொண்ட இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகள் மும்பையில் நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி மே 29 ஆம் தேதி முடிவடைகிறது. ஐ.பி.எல்-ன் முதற்கட்ட போட்டிகளில் 40 சதவீதம் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இந்த தொடர் குறித்த புதிய அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. இந்த தொடரில் பங்கேற்க இருக்கும் 10 அணிகளும் 2 குரூப்களாக பிரிக்கப்பட்டுள்ளன. … Read more

காமன்வெல்த் போட்டிக்கு தகுதி பெற்றார் இந்தியாவின் மீராபாய் ஜானு…!

சிங்கப்பூர், சர்வதேச பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டிகள் சிங்கப்பூரில் நடந்து வருகிறது. கடந்தாண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று இருந்த இந்தியாவின் மீராபாய் ஜானு பெண்களுக்கான 55 கிலோ எடைப்பிரிவில் இன்று பங்கேற்றார்.  முதல் சுற்றில் 86 கிலோ எடையை தூக்கிய மீராபாய் ஜானு , இரண்டாவது  சுற்றில் 105 கிலோ எடை தூக்கி தங்க பதக்கத்தை தட்டி சென்றார். இதன் மூலம் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் காமன்வெல்த் போட்டிக்கு அவர் தகுதி … Read more

கொரோனா பரவல் காரணமாக மும்பை ,புனேயில் ஐ.பி.எல் போட்டிகளை நடத்த திட்டம்..?

15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி  வருகிற மார்ச் மாதம் கடைசி அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கி நடைபெற உள்ளது . இந்த சீசனில் புதிதாக லக்னோ, சூப்பர் ஜெயின்ட்ஸ் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 2 புதிய அணிகள் பங்கேற்கின்றன. இதற்கான வீரர்கள் ஏலம் சமீபத்தில் இரண்டு நாட்களாக  நடைபெற்றது .இதில் முக்கிய வீர்ரகள் ஏலத்தில் எடுக்கப்படாமல் ,சில வீரர்கள் அதிக விலைக்கும் ஏலத்தில் எடுக்கப்பட்டனர்  இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு … Read more

ஐ.எஸ்.எல் கால்பந்து : ஒடிசா -மோகன் பகான் அணிகள் இன்று மோதல்

கோவா, 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி  கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டிகள் மார்ச் மாதம் வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஒடிசா – ஏடிகே மோகன் பகான் அணிகள் மோதுகின்றன  ஒடிசா அணி விளையாடிய 18 போட்டிகளில் 6,வெற்றி ,4 டிரா ,8 தோல்வி என   புள்ளி பட்டியலில்  7 வது இடத்தில் உள்ளது.மோகன் … Read more

யுவராஜ் சிங் அனுப்பிய உருக்கமான கடிதத்துக்கு , விராட் கோலி நன்றி..!

மொகாலி, இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர பேட்ஸ்மேன் யுவராஜ் சிங். இவர் இந்திய அணிக்காக பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். தற்போது இந்திய அணியில் கேப்டன் பொறுப்பை துறந்து, புது உத்வேகத்துடன் விளையாடிவரும் ,விராட் கோலிக்கு யுவராஜ் சிங் உருக்கமான கடிதம் ஒன்றையும், பரிசு ஒன்றையும் அனுப்பினார் “விராட், ஒரு கிரிக்கெட் வீரராகவும், ஒரு நபராகவும், உன்னுடைய வளர்ச்சியை அருகில் இருந்து நான் பார்த்துள்ளேன். ஒரு இளைஞனாக வலை பயிற்சியில் இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான்களுடன் தோளோடு தோள் நின்று, … Read more

புரோ கபடி : பாட்னா – டெல்லி அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

பெங்களூரு, 12 அணிகள் பங்கேற்கும் புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது. இதன் எலிமினேட்டர் சுற்றுகள் முடிவடைந்த நிலையில் , பாட்னா பைரேட்ஸ், யுபி யோத்தா, தபாங் டெல்லி மற்றும் பெங்களூரு புல்ஸ் ஆகியவை அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளன. நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் பாட்னா பைரேட்ஸ்- யுபி யோத்தா அணிகள் மோதின . இந்த போட்டியில் 38-27 என்ற புள்ளி கணக்கில் பாட்னா அணி வெற்றி பெற்றது  இதையடுத்து நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் … Read more

ஐ.சி.சி. டி20 தரவரிசை பட்டியல்; சூரியகுமார், வெங்கடேஷ் முன்னேற்றம்

புதுடெல்லி, வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக சமீபத்தில் நடந்து முடிந்த சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் 3-0 என்ற புள்ளி கணக்கில் போட்டி தொடரை நடத்திய இந்தியா முழு அளவில் வெற்றி பெற்றது. இதனால், ஐ.சி.சி. டி20 தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் வீரர்கள் முன்னேறி செல்ல வாய்ப்பு அமைந்தது.  இந்த தொடரில், சூரியகுமார் அதிகளவில் ரன் குவிப்பில் ஈடுபட்டார்.  அவருக்கு அடுத்து வெங்கடேஷ் 2வது இடம் பிடித்துள்ளார். இதனையடுத்து பேட்டிங் தரவரிசையில், 35வது இடத்தில் இருந்து 21வது … Read more

சூர்யகுமார் யாதவ், தீபக் சாகர் இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் இருந்து விலகல்

லக்னோ: ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரையும், 20 ஓவர் தொடரையும் கைப்பற்றியது. சொந்த மண்ணில் நடந்த இந்த போட்டிகளில் ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கிலும், 20 ஓவர் தொடரை 3-0 என்ற கணக்கிலும் கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது. இந்திய அணி அடுத்து இலங்கையுடன் மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுகிறது.இதில் பங்கேற்பதற்கான இலங்கை கிரிக்கெட் அணி இந்தியா வந்துள்ளது. முதல் 20 … Read more

உலக சாம்பியன் கார்ல்சனை வீழ்த்திய,தமிழகத்தை சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டருக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!

மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, உலகச் சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்தார். ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டி, ஆன்லைன் வாயிலாக நடைபெற்று வருகிறது. 16 வீரர்கள் இதில் பங்கேற்றனர். எட்டாவது சுற்றில் சென்னையைச் சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா, உலகச் சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டார். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 39-ஆவது நகர்த்தலின்போது வெற்றியை வசமாக்கினார்.  இந்நிலையில் மேக்னஸ் கார்ல்சனை … Read more