“திமுக சொல்வதை காங்கிரஸ் ‘செய்கிறேன்’ என வாக்குறுதி கொடுக்கிறது” – ஸ்டாலின் பிரச்சாரம் @ சிதம்பரம்
சிதம்பரம்: “இந்தியாவின் தென்கோடி முனையில் இருக்கும் திமுக சொல்வதை அகில இந்திய கட்சியான காங்கிரஸ் செய்கிறேன் என்று வாக்குறுதி கொடுக்கிறது. இதுதான் சமூக நீதிக் கூட்டணி. ஏன் என்றால், சமூக நீதி இந்தியாதான் இன்றைய உடனடித் தேவை” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். சிதம்பரத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், சிதம்பரம் மக்களவைத் தொகுதி விசிக வேட்பாளர் திருமாவளவன், மயிலாடு துறை காங்கிரஸ் வேட்பாளர் சுதா ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியது, … Read more