ஒரே நாடு, ஒரே தேர்தல்: '400 இடங்கள் இலக்கு' என்ற முழக்கத்தை பாஜக கையில் எடுக்க காரணம் என்ன?

BJP 400 Seat Target: ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்றால், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 400 இடங்களுக்கு மேல் வெல்ல வேண்டும் என்ற முழக்கத்தை தொடர்ந்து பாஜக இலக்காகக் கொண்டிருக்கிறது.

டெல்லி ராம்லீலா மைதானத்தில் மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள் முழக்கம்

புதுடெல்லி: மத்திய அரசின் விவசாய விரோதக் கொள்கைளை எதிர்ப்பதாக கூறி, தேசிய தலைநகர் டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) நடந்த ‘கிசான் மஸ்தூர் மகாபஞ்சாயத்து’ நிகழ்வில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர். அப்போது, அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். விவசாய அமைப்புகள் இன்று டெல்லியில் கிசான் மஸ்தூர் மகாபஞ்சாயத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன. அதற்காக ஆயிரக்கணக்கான விவசாயிகள் இன்று டெல்லியில் கூடினர். கடந்த 2020-21-ல் மூன்று விவசாய சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் … Read more

இந்திய தேர்தல் ஆணையத்தில் புதிய ஆணையர்களாக சுக்பீர் சந்த, ஞானேஷ் குமார் தேர்வு

Sukhbir Sandhu & Gyanesh Kumar: விரைவில் மக்களவைத் தேர்தல் 2024 அறிவிக்கப்படவுள்ள நிலையில், புதிய ஆணையர்களாக ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சாந்து ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஒரே நாடு ஒரே தேர்தல் அறிக்கை | குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பித்தது ராம்நாத் கோவிந்த் குழு

புதுடெல்லி: நாடு முழுவதும் ஒரே நேரத்தில் மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு தனது அறிக்கையை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் இன்று (வியாழக்கிழமை) வழங்கியது. நாடாளுமன்ற மக்களவை, மாநில சட்டப்பேரவைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆராய்வதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த தலைமையில் உயர்நிலை குழு அமைக்கப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் 2-ம் தேதிஅமைக்கப்பட்ட இக் குழுவில் மத்திய உள்துறை … Read more

'மக்களுக்கு புரிகிறது… எதிர்க்கட்சிகளுக்குதான் விளங்கவில்லை': குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி மனம் திறந்த அமித் ஷா

Home Minister Amit Shah on CAA:குடியுரிமை திருத்தச் சட்டம் ஒருபோதும் திரும்பப் பெறப்படாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ஏஎன்ஐ -க்கு அளித்த பேட்டியில் அவர், இதில் பாஜக தலைமையிலான அரசு ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது என்றார். 

இந்தியாவை வளர்ந்த நாடாக்குவதற்கான தொலைநோக்கு திட்டம் பிரதமர் மோடியிடம் இருக்கிறது: அமித் ஷா

புதுடெல்லி: இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான தொலைநோக்குத் திட்டம் பிரதமர் நரேந்திர மோடியிடம் இருக்கிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், “பிரதமர் நரேந்திர மோடியின் கடந்த 10 ஆண்டு கால செயல்பாடுகள் ஏ கிரேடு தரம் கொண்டவை. அதோடு, அடுத்த 25 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டம் அவரிடம் இருக்கிறது. வரும் 2047க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கு ஏற்ற திட்டத்தை பிரதமர் கொண்டிருக்கிறார். அடுத்த … Read more

Nari Nyay Guarantee: ஏழை குடும்ப பெண்ணுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை சாத்தியமா?

Congress Nari Nyay Guarantee: ஐந்து அம்ச நாரி நீதி உத்தரவாதத்தின் கீழ் ஒவ்வொரு ஏழை வீட்டிலும் ஒரு பெண்ணுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது.

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் மருத்துவமனையில் அனுமதி

புனே: முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் காய்ச்சல் மற்றும் நெஞ்சுவலியால் அவதிப்பட்டுள்ளார். இதையடுத்து, புனேவில் உள்ள பாரதி மருத்துவமனையில் நேற்றிரவு அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். பிரதிபா பாட்டீலின் உடல்நிலை நன்றாக இருப்பதாகவும், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1934ம் ஆண்டு டிசம்பர் 19ம் தேதி பிறந்த பிரதிபா பாட்டீலுக்கு … Read more

பாஜக வேட்பாளர்கள் பட்டியலில் சீட் மறுக்கப்பட்ட 21% சிட்டிங் எம்.பி.க்கள்: பின்னணி என்ன?

புதுடெல்லி: 2024 மக்களவைத் தேர்தலுக்கான 2ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக நேற்று (மார்ச் 13) வெளியிட்டது. இரு கட்டங்களாக அறிவிக்கப்பட்ட 267 வேட்பாளர்களில் 21 சதவீதம் சிட்டிங் எம்.பி.க்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இதற்கான பின்னணி என்னவென்று பார்ப்போம். வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்யும் முன்னர் தொகுதிவாரியாக கள நிலவரத்தை பாஜக மேலிடம் பெற்றுள்ளது. அதன் அடிப்படையில், சில சிட்டிங் எம்.பி.க்கள் மீது நிலவும் அதிருப்தி அலையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு இம்முறை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது எனத் … Read more

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் பெல்லாரியை சேர்ந்தவரிடம் என்ஐஏ விசாரணை

பெங்களூரு: பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் பெல்லாரியை சேர்ந்த நபரிடம் தேசிய‌ புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்ற‌னர். பெங்களூருவில் உள்ள ‘ராமேஷ்வரம் கஃபே’ உணவகத் தில் கடந்த 1-ம் தேதி குண்டுவெடித்ததில் 10 பேர் காயமடைந் தனர். சக்தி குறைந்த குண்டை டிபன் பாக்ஸில் வைத்து டிஜிட்டல் டைமர் மூலம் வெடிக்க வைத்ததாக பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் சந்தேகிக் கப்படும் குற்றவாளி உணவகத்தில் நடமாடும் சிசிடிவி வீடியோ ஆதாரம் … Read more