காட்டு யானையை மிரள வைத்து படம் எடுத்த டிக்டாக் பதிவாளருக்கு பலத்த கண்டனம் <!– காட்டு யானையை மிரள வைத்து படம் எடுத்த டிக்டாக் பதிவாளருக்… –>

இலங்கையில் காட்டு யானை ஒன்றை துன்புறுத்தும் டிக் டாக் பதிவாளரின் வீடியோ படக்காட்சி வைரலாகப் பரவி வருகிறது. இது நெட்டிசன்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

பூர்ணா செனவிரதனே என்ற பெயரில் உள்ள பதிவாளர் தனித்த சாலையில் காரில் போகும் போது ஒரு காட்டு யானையை கண்டு தமது காரால் யானைய மிரட்டி பின்வாங்க வைக்கும் காட்சியைப் பதிவு செய்துள்ளார்.

விலங்குகள் நல அமைப்புகள் உள்பட பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.