பெரம்பலூர் அருகே பட்டியலின சிறுவர்களை மலம் அல்ல வைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் 3 பேருக்கு ஓராண்டு சிறை தண்டனை

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே பட்டியலின சிறுவர்களை மலம் அல்ல வைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் 3 பேருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அபினேஷ்(22), சிலம்பரசன்(27), செல்வகுமார்(25) ஆகியோருக்கு தல ரூ.1000 அபராதமும் விதித்து பெரம்பலூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.