நாடு முழுவதும் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகள், இருசக்கர வாகனத்தில் பயணிக்கும்போது ஹெல்மெட் அணிவது கட்டாயம்

டெல்லி: நாடு முழுவதும் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகள்,  இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் போது ஹெல்மெட் அணிவது கட்டாயம் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. அறிவிப்பு வெளியான நாளில் இருந்து ஓராண்டு கழித்து புதிய வழிகாட்டு நெறிமுறை நடைமுறைக்கு வரும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. 4வயதுக்குட்பட்ட குழந்தைகள் பயணிக்கும் இரு சக்கர வாகனத்தை மணிக்கு 40 கி.மீ வேகத்திற்கு மேல் இயக்க கூடாது என ஒன்றிய அரசு கூறியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.