மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு தேர்வு

கொல்கத்தா: மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. கொல்கத்தா ஈடன் கார்டனில் நடக்கும் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.