தூத்துக்குடி அருகே கடற்கரையில் ரூ.30 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

தூத்துக்குடி: தூத்துக்குடி கீழவைப்பார் கடற்கரையில் ரூ.30 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கீழவைப்பார் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த ஐஸ் என்ற போதைப்பொருள் படகுடன் பறிமுதல் செய்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.