உக்ரைன் விவகாரம் தொடர்பாக வெளியுறவு விவகாரத்துறை குழுவிடம் அமைச்சர் ஜெய்சங்கர் நாளை விளக்கம்

டெல்லி: உக்ரைன் விவகாரம் தொடர்பாக வெளியுறவு விவகாரத்துறை குழுவிடம் அமைச்சர் ஜெய்சங்கர் நாளை விளக்கம் அளிக்க உள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட குழுவிடம் நாளை ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளிக்கவுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.