புனே அருகே கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்றபோது விஷவாயு தாக்கி 4 பேர் பலி

மகாராஷ்டிரா: புனே அருகே கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்றபோது விஷவாயு தாக்கியதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். தனியார் குடியிருப்பில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்ற 4 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி பலியாகினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.