குண்டு வீச்சு தாக்குதலில் உயிரிழந்த இந்திய மாணவரின் குடும்பத்தினருக்கு உக்ரைன் இரங்கல் <!– குண்டு வீச்சு தாக்குதலில் உயிரிழந்த இந்திய மாணவரின் குடும… –>

கார்கிவ் நகரில் ரஷ்ய ராணுவத்தினரின் குண்டு வீச்சு தாக்குதலில் உயிரிழந்த இந்திய மாணவர் குடும்பத்திற்கு உக்ரைன் இரங்கல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கூறிய ஐ.நா-வுக்கான உக்ரைன் தூதர் Sergiy Kyslytsya, தாக்குதலில் உயிரிழந்த இந்திய மாணவர் குடும்பத்திற்கு உக்ரைன் ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறது என்றும் இந்தியாவிற்க்கும், உயிரிழந்தவரின் உறவினர்களுக்கும் எங்களது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.