உக்ரைனில் இருந்து தமிழக மாணவர்களை மீட்கும் பணிக்கு ரூ.3.5 கோடி ஒதுக்கீடு <!– உக்ரைனில் இருந்து தமிழக மாணவர்களை மீட்கும் பணிக்கு ரூ.3.5… –>

உக்ரைனில் இருந்து தமிழக மாணவர்களை மீட்கும் பணிக்கு தமிழக அரசு ரூ. 3.5 கோடியை ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது

உக்ரைனில் உள்ள தமிழக மாணவர்களை மீட்க தமிழக அரசு சிறப்புக்குழு அமைத்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது

வெளிநாடு வாழ் தமிழர் நிதியை பயன்படுத்தி உடனடியாக மீட்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் – தமிழக அரசு

உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பும் தமிழக மாணவர்களை அவரவர் ஊருக்கு அழைத்து செல்ல நிதி ஒதுக்கீடு

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.