ஆஸ்திரேலியாவில் மறைந்த சுழற்பந்து ஜாம்பாவன் ஷேன் வார்னின் சிலைக்கு மக்கள் மலர்கள் மற்றும் பீர் பட்டில்களை வைத்து அஞ்சலி.! <!– ஆஸ்திரேலியாவில் மறைந்த சுழற்பந்து ஜாம்பாவன் ஷேன் வார்னின்… –>

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில், மறைந்த சுழற்பந்து ஜாம்பாவன் ஷேன் வார்னின் சிலைக்கு மக்கள் மலர்கள் மற்றும் பீர் பட்டில்களை வைத்து அஞ்சலி செலுத்தினர்.

நண்பர்களுடன் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்ற ஷேன் வார்ன் மாரடைப்பால் உயிரிழந்தார். அவருடன் சொகுசு பங்களாவில் தங்கியிருந்த 3 நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அறையில் மயங்கி கிடந்த ஷேன் வார்னுக்குத் தானும், மருத்துவமனை ஊழியர்களும் சி.பி.ஆர் சிகிச்சை அளித்து காப்பாற்ற முயன்றதாக அவரது நண்பர் தெரிவித்துள்ளார். அரசு மரியாதையுடன் ஷேன் வார்னின் உடல் அடக்கம் செய்யப்படும் என ஆஸ்திரேலிய பிரதமர் அறிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.