டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் தமிழக மாணவர்களை அழைத்து வர ஏற்பாடு: இன்று 444 மாணவர்கள் டெல்லி திரும்பினர்

டெல்லி: டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் தமிழக மாணவர்களை அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டது. உக்ரைனில் இருந்து இன்று தமிழக மாணவர்கள் 444 பேர் டெல்லி திரும்பியுள்ளனர். அதிக அளவில் மாணவர்கள் வந்துள்ளதால் சாதாரண விமானங்களில் டிக்கெட் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.