ஒடேசா துறைமுகம் மீது குண்டு வீச தயாராகும் ரஷ்யா

கீவ்: ஒடேசா துறைமுகம் மீது குண்டு வீச ரஷ்ய படைகள் தயாராகி வருகின்றன என உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தகவல் தெரிவித்துள்ளார். உக்ரைனில் உள்ள அர்சன் உள்ளிட்ட சில நகரங்களை ரஷ்ய படைகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளன எனவும் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.