புதுச்சேரியில் பூஜ்யமான கொரோனா தொற்று: 28 பேர் மட்டுமே கொரோனாவுக்கு சிகிக்சை பெறுவதாக தகவல்

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று யாருக்கும் கண்டறியப்படவில்லை எனவும், புதுச்சேரியில் 28 பேர் மட்டுமே கொரோனாவுக்கு சிகிக்சை பெற்று வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.