உக்ரைன் விவகாரம் குறித்தும் உடனடி போர் நிறுத்தம் செய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும் ஹங்கேரி பிரதமரும், பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

டெல்லி: உக்ரைன் விவகாரம் குறித்தும் உடனடி போர் நிறுத்தம் செய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும் ஹங்கேரி பிரதமர் விக்டர் ஆர்பனுடன், பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். ரஷ்ய – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான முயற்சிகளை முன்னெடுக்க இருநாட்டு தலைவர்களும் உறுதி அளித்துள்ளனர் என குறிப்பிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.