திருமணமான ஐந்தே நாளில் இளம்பெண் தற்கொலை.. காவல்துறை விசாரணை..!

விரும்பமின்றி திருமணம் செய்து வைத்ததால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொட்டூர் பகுதியை சேர்ந்தவர் சந்தியா. இவருக்கு கடந்த 4ம் தேதி ராஜா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து சேலத்தில் இருந்து  சொந்த ஊருக்கு திரும்பியுள்ளபனர்.

இந்நிலையில், கடந்த ஏழாம் தேதி அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு  பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அவரின் விருப்பமின்றி திருமணம் நடைபெற்றதால் அவர் தற்கொலை செய்து கொண்டார் என தெரிவிக்கின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.