புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டின் போது, காளை கிணற்றுக்குள் விழுந்ததால் பரபரப்பு..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டின் போது, காளை கிணற்றுக்குள் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மாடு வெளியேறும் பகுதிக்கு அருகிலேயே கிணறு இருந்ததால் விபரீதம் அரங்கேறியுள்ளது. தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் காளையை பத்திரமாக மீட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.