சத்தீஷ்காரில் சரக்கு ரெயில் விபத்து; 7 பெட்டிகள் தடம் புரண்டன

ராய்கார்,
சத்தீஷ்காரின் ராய்கார் மாவட்டத்தில் ஜாம்காவன் ரெயில் நிலையத்தில் சரக்கு ரெயில் ஒன்று வந்து கொண்டிருந்தபோது தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் ரெயிலின் என்ஜின் உள்பட 7 பெட்டிகள் தடம் புரண்டன.  எனினும், காயமடைந்தவர்கள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.