தூத்துக்குடி துறைமுகத்தில் வெளிநாடு புறப்பட தயாராக இருந்த கப்பலில் இருந்து கடலில் குதித்த தொழிலாளர்களால் பரபரப்பு

கடலில் குதித்த தொழிலாளர்களால் பரபரப்பு

தூத்துக்குடி துறைமுகத்தில் கடலில் குதித்த தொழிலாளர்கள்

வெளிநாடு புறப்பட தயாராக இருந்த கப்பல்

கப்பலை வெளியே அனுப்ப கயிறு எடுத்துவிடும் தொழிளாலர்களுக்கு உத்தரவு

வேலைநிறுத்தத்தை காரணம் காட்டி கயிறை எடுத்துவிட மறுத்த தொழிலாளர்கள்

துறைமுக அதிகாரிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் வாக்குவாதம்

மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை

திடீரென 2 தொழிலாளர்கள் கடலில் குதித்ததால் பரபரப்பு

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.