போதை பொருள் கும்பல் நடத்திய சேவல் சண்டையில் கலவரம்.. பெண்கள் உள்பட 20 பேர் சுட்டுக் கொலை

மெக்சிகோவில் சேவல் சண்டை விடுவதில் ஏற்பட்ட மோதல், அதனை தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சூட்டில் பெண்கள் உள்பட 20 பேர் கொல்லப்பட்டனர்.

அதிகாரத்திற்காக போட்டியிடும் இரு போதைக் கும்பலிடையே நடந்த ரகசிய சேவல் சண்டையில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

போதைக் கும்பல்கள் தங்களுக்குள் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதில் பெண்கள் உள்பட 20 பேர் கொல்லப்பாட்டதாகவும், பலர் படுகாயம் அடைந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக போலீசார் கூறினர்.  

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.