தெலுங்கானா: 100 தெரு நாய்களை கொலை செய்து கிணற்றில் வீசப்பட்ட கொடூரம்

தெலுங்கானா மாநிலம் சித்திபேட் மாவட்டம் திகுல் கிராமத்தில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று அந்த கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் வி‌ஷம் கொடுத்து கொல்லப்பட்டு கிணற்றில் வீசப்பட்டன. இது தொடர்பாக விலங்குகள் நல ஆர்வலர் கவுதம் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி போலீசில் புகார் அளித்து உள்ளனர்.
கடந்த 3 மாதங்களில் சுமார் 200 தெரு நாய்கள் அந்த கிராமத்தில் கொல்லப்பட்டுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.